Roman script

Singers : P. Unnikrishnan and Harini

Music by : A. R. Rahman

Female Part

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Female Part

Ondrai maraithu vaithen

Solla thadai vidhithen

Nenjai nambi irundhen

Adhu vanjam seidhadhu

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Male Part

Ohh kanni manam paavam

Enna seiya koodum

Unnai pola alla

Unmai sonnadhu nee

Female Part

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Male Part

Unai thavira enakku

Vidiyalukkor kizhakku

Ulaginil ulladhoo uyirae

Female Part

Suriya vizhakkil

Soodarvidum kizhakku

Kizhakkukku needhaan uyirae

Ellaam therindhirundhum

Ennai purindhirundhum

Summaa irukkumbadi sonnen

Nooru moorai

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Male Part

Oh nangai undhan nenjam

Naan kodutha lanjam

Vaangi kondu indru

Unmai sonnadhu

Female Part

Sonnaalum

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Chorus

……………………………..

Male Part

Vizhi chiraiyil pidithaai

Vilaguthal pol nadithaai

Dhinam dhinam thuvanden thalirae

Female Part

Nadhiyena naan nadandhen

Anai thaduthum kadandhen

Kadaisiyil kalandhen kadalae

Ellaam therindhirundhum

Ennai purindhirundhum

Summaa irukkumbadi sonnen

Nooru moorai

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

Male Part

Oh pooveduthu neeril

Kotti vaithu paaru

Vandhuvidum melae

Vanji kodiyae

Female Part

Sonnaalum

Sonnaalum

Male : Kettiradhu

Kanni manadhu

Chorus

Sonnaalum ketpadhillai

Kanni manadhu

தமிழ்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்

ஹரிணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்

சொல்ல தடை விதித்தேன்

நெஞ்சை நம்பி இருந்தேன்

அது வஞ்சம் செய்தது

சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

ஆண் : ஓ கன்னி மனம் பாவம்

என்ன செய்ய கூடும்

உன்னை போல அல்ல

உண்மை சொன்னது – நீ

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

ஆண் : உனை தவிர எனக்கு

விடியலுக்கோர் கிழக்கு

உலகினில் உள்ளதோ உயிரே

பெண் : சூரிய விளக்கில்

சுடர் விடும் கிழக்கு

கிழக்கு-க்கு நீ தான் உயிரே

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும்

என்னை புரிந்திருந்தும்

சும்மா இருக்கும் படி

சொன்னேன் நூறு முறை

சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

ஆண் : ஓ நங்கை உந்தன் நெஞ்சம்

நான் கொடுத்த லஞ்சம்

வாங்கி கொண்டு இன்று

உண்மை சொன்னது

பெண் : சொன்னாலும்...

சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

குழு : ......................................

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்

விலகுதல் போல் நடித்தாய்

தினம் தினம் துவண்டேன் தளிரே

பெண் : நதி என நான் நடந்தேன்

அணை தடுத்தும் கடந்தேன்

கடைசியில் கலந்தேன் கடலே

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும்

என்னை புரிந்திருந்தும்

சும்மா இருக்கும் படி

சொன்னேன் நூறு முறை

ஆண் : பூ எடுத்து நீரில்

பொத்தி வைத்து பாரு

வந்து விடும் மேலே

வஞ்சி கொடியே

பெண் : சொன்னாலும்

சொன்னாலும்

ஆண் : கேட்டிராது கன்னி மனது

குழு : சொன்னாலும் கேட்பதில்லை

கன்னி மனது

Song information

Singers: P. Unnikrishnan and Harini

Music by: A. R. Rahman

Release information: From Kadhal Virus (2002) · Lyricist: Vaali

Explore this song