Roman script

Singers : Karthik and Gopika Poornima

Music by : A. R. Rahman

Male Part

Aaaa…aaaa…aaahaaaaa…

Female : Ohoooooo…….oooohmmmmm

Male Part

Yedho yedho ondru

Enakkullae nuzhaindhu

Aayul regai neela seigiradhae

Female Part

kaadhal regai ondru

Idhayathai thirandhu

Chellamaaga miratti selgiradhae..ae…

Male Part

Uyirae idhayam….

Female : Unakkae…. unakkae…

Male Part

Unnai pol oru pennin arugilae

mounam kolvathu kastam..naam

Pesikollaadha nimisham

Ellaamae nastam

Female Part

Sorkal enbadhil

Minjum mothamum

Mounam enbadhil ulladhu ulladhu

Mouna minjinaal

Pesividuvadhae nalladhu

Male Part

Sooriyanai polae

En munbu vandhaai

Pani thuli polae

Panindhu vittenae

Female Part

Uyirae….. idhayam….

Male : Unakkae….. unakkae…

Male Part

Kanavaai… irundhaal

Female : Edhilae iruppom

Male : Nijamaai…. irundhaal

Female : Innum ketpom

Male Part

Kanavaai… irundhaal

Edhilae iruppom

Nijamaai…. irundhaal

Innum ketpom

Female Part

Kanavaai… irundhaal

Nijamaai…. irundhaal

Female Part

Yedho yedho ondru

Enakkullae nuzhaindhu

Aayul regai neela seigiradhae

Male Part

kaadhal regai ondru

Idhayathai thirandhu

Chellamaaga miratti selgiradhae..ae…

Male Part

Ullae pogira swaasam enbadhu

veliyil varuvadhu nyaayam nyaayam

Veli varum swaasam

Vaasam tharuvadhae maayam

Female Part

Kangal kaangira kanavu enbadhu

Karuppu vellaiyil thondrum thondrum

Vannamaaga adhu

Maarivittadhae maayam..

Male Part

Bodhi maram polae

Undhan kangal paarka

Undhan paarvaiyaalae

Gnyanam adaindhenae

Female Part

Uyirae….. idhayam….

Male : Unakkae ….unakkae…

Male & Female : Yedho yedho ondru

Enakkullae nuzhaindhu

Aayul regai neela seigiradhae

Male & Female : kaadhal regai ondru

Idhayathai thirandhu

Chellamaaga miratti selgiradhae..ae…

Male & Female : Aaaaa.a..aaaaa…aaa

Ahaaaaa….aaaa……aaaaa…….

தமிழ்

பாடகி : கோபிகா பூர்ணிமா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆஆ ஆஆ

ஆஆஹா

பெண் : ஓஹோஓஓஓஓ

ஓஓஓஹ்ம்ம்

ஆண் : ஏதோ ஏதோ

ஒன்று எனக்குள்ளே

நுழைந்து ஆயுள் ரேகை

நீள செய்கிறதே

பெண் : காதல் ரேகை

ஒன்று இதயத்தை திறந்து

செல்லமாக மிரட்டி

செல்கிறதே

ஆண் : உயிரே இதயம்.

பெண் : உனக்கே உனக்கே

ஆண் : உன்னை போல்

ஒரு பெண்ணின் அருகிலே

மௌனம் கொல்வது கஷ்டம்

நாம் பேசிகொள்ளாத நிமிஷம்

எல்லாமே நஷ்டம்

பெண் : சொற்கள் என்பதில்

மிஞ்சும் மொத்தமும் மௌனம்

என்பதில் உள்ளது உள்ளது

மௌன மிஞ்சினால் பேசி

விடுவதே நல்லது

ஆண் : சூரியனை போலே

என் முன்பு வந்தாய் பனி

துளி போலே பணிந்து

விட்டேனே

பெண் : உயிரே இதயம்.

ஆண் : உனக்கே உனக்கே

ஆண் : கனவாய் இருந்தால்

பெண் : எதிலே இருப்போம்

ஆண் : நிஜமாய் இருந்தால்.

பெண் : இன்னும் கேட்போம்

ஆண் : கனவாய் இருந்தால்

எதிலே இருப்போம் நிஜமாய்

இருந்தால்.இன்னும் கேட்போம்

பெண் : கனவாய் இருந்தால்

நிஜமாய் இருந்தால்

பெண் : ஏதோ ஏதோ

ஒன்று எனக்குள்ளே

நுழைந்து ஆயுள் ரேகை

நீள செய்கிறதே

ஆண் : காதல் ரேகை

ஒன்று இதயத்தை திறந்து

செல்லமாக மிரட்டி

செல்கிறதே

ஆண் : உள்ளே போகிற

சுவாசம் என்பது வெளியில்

வருவது நியாயம் நியாயம்

வெளி வரும் சுவாசம் வாசம்

தருவதே மாயம்

பெண் : கண்கள் காண்கிற

கனவு என்பது கருப்பு

வெள்ளையில் தோன்றும்

தோன்றும் வண்ணமாக அது

மாறிவிட்டதே மாயம்

ஆண் : போதி மரம் போலே

உந்தன் கண்கள் பார்க்க

உந்தன் பார்வையாலே

ஞானம் அடைந்தேனே

பெண் : உயிரே இதயம்.

ஆண் : உனக்கே உனக்கே

ஆண் & பெண் : ஏதோ ஏதோ

ஒன்று எனக்குள்ளே

நுழைந்து ஆயுள் ரேகை

நீள செய்கிறதே

ஆண் & பெண் : காதல் ரேகை

ஒன்று இதயத்தை திறந்து

செல்லமாக மிரட்டி

செல்கிறதே

ஆண் & பெண் : ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

Song information

Singers: Karthik and Gopika Poornima

Music by: A. R. Rahman

Release information: From Enakku 20 Unakku 18 (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song