Roman script
Singers : Karthik and Gopika Poornima Music by : A. R. Rahman Male Part Aaaa…aaaa…aaahaaaaa… Female : Ohoooooo…….oooohmmmmm Male Part Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Female Part kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male Part Uyirae idhayam…. Female : Unakkae…. unakkae… Male Part Unnai pol oru pennin arugilae mounam kolvathu kastam..naam Pesikollaadha nimisham Ellaamae nastam Female Part Sorkal enbadhil Minjum mothamum Mounam enbadhil ulladhu ulladhu Mouna minjinaal Pesividuvadhae nalladhu Male Part Sooriyanai polae En munbu vandhaai Pani thuli polae Panindhu vittenae Female Part Uyirae….. idhayam…. Male : Unakkae….. unakkae… Male Part Kanavaai… irundhaal Female : Edhilae iruppom Male : Nijamaai…. irundhaal Female : Innum ketpom Male Part Kanavaai… irundhaal Edhilae iruppom Nijamaai…. irundhaal
Innum ketpom Female Part Kanavaai… irundhaal Nijamaai…. irundhaal Female Part Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Male Part kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male Part Ullae pogira swaasam enbadhu veliyil varuvadhu nyaayam nyaayam Veli varum swaasam Vaasam tharuvadhae maayam Female Part Kangal kaangira kanavu enbadhu Karuppu vellaiyil thondrum thondrum Vannamaaga adhu Maarivittadhae maayam.. Male Part Bodhi maram polae Undhan kangal paarka Undhan paarvaiyaalae Gnyanam adaindhenae Female Part Uyirae….. idhayam…. Male : Unakkae ….unakkae… Male & Female : Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Male & Female : kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male & Female : Aaaaa.a..aaaaa…aaa Ahaaaaa….aaaa……aaaaa…….
தமிழ்
பாடகி : கோபிகா பூர்ணிமா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஆஆ ஆஆ ஆஆஹா பெண் : ஓஹோஓஓஓஓ ஓஓஓஹ்ம்ம் ஆண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் : உயிரே இதயம். பெண் : உனக்கே உனக்கே ஆண் : உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் கொல்வது கஷ்டம் நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம் பெண் : சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது ஆண் : சூரியனை போலே என் முன்பு வந்தாய் பனி துளி போலே பணிந்து விட்டேனே பெண் : உயிரே இதயம். ஆண் : உனக்கே உனக்கே ஆண் : கனவாய் இருந்தால் பெண் : எதிலே இருப்போம் ஆண் : நிஜமாய் இருந்தால். பெண் : இன்னும் கேட்போம் ஆண் : கனவாய் இருந்தால் எதிலே இருப்போம் நிஜமாய் இருந்தால்.இன்னும் கேட்போம் பெண் : கனவாய் இருந்தால் நிஜமாய் இருந்தால் பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே ஆண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் : உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம் பெண் : கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம் ஆண் : போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே பெண் : உயிரே இதயம். ஆண் : உனக்கே உனக்கே ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே ஆண் & பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் & பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
Song information
Singers: Karthik and Gopika Poornima
Music by: A. R. Rahman
Release information: From Enakku 20 Unakku 18 (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Karthik and Gopika Poornima
- Film / album: Enakku 20 Unakku 18
- Composer: A. R. Rahman