Roman script

Singers : Harini, Kalyani Menon and Neyveli Ramalakshmi

Music by : A. R. Rahman

Female Part

Alaipaayudhae kannaa

En manam alaipaayudhae

Aanandha mogana venu gaanamadhil

Female Part

Alaipaayudhae kannaa

En manam alaipaayudhae

Un aanandha mogana venu gaanamadhil

Alaipaayudhae kannaa aaaa…

Female Part

{Nilaipeyaraadhu

Silaipolavae nindru} (2)

Neramaavadhariyaamalae

Miga Vinodhamaana

Muraleedharaa en manam

Alaipaayudhae kannaa aaaa…

Female Part

{Thelindha nilavu

Pattappagal pol eriyudhae} (2)

Dhikkai nokkien puruvam neriyudhae

Female Part

{Kanindha un venugaanam

Kaatril varugudhae} (2)

{Kangal sorugi oru vidhamaai

Varugudhae} (2)

Female Part

{Kadhiththa manaththil

Oruththi padhaththai

Enakku aliththu magizhththavaa (2)

{Oru thaniththa manaththil

Anaiththu enakku

Unarchchi koduththu mugizhththavaa} (2)

Female Part

{Kanai kadal alaiyinil

Kadhiravan oliyena

Inaiyiru kazhalena kaliththavaa} (2)

{Kadhari manamurugi naan azhaikkavo

Idhara maadharudan

Nee kalikkavo} (2)

Female Part

{Idhu thagumo

Idhu muraiyo

Idhu dharmam thaano} (2)

Female Part

Kuzhaloodhidum pozhudhu

Aadigum kuzhaigal polavae

Manadhu vedhanai migavodu

Female Part

Alaipaayudhae kannaa

En manam alaipaayudhae

Un aanandha mogana venu gaanamadhil

Alaipaayudhae kannaa aaaa…aaa…

தமிழ்

பாடகிகள் : ஹாிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே

ஆனந்த மோகன வேணுகானமதில்

பெண் : அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே

உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா ஆ ஆ

பெண் : நிலைபெயறாது

சிலைபோலவே நின்று

நிலைபெயறாது

சிலைபோலவே நின்று

நேரமாவதறியாமலே மிக

வினோதமான முரளீதரா

என்மனம் அலைபாயுதே

கண்ணா ஆ ஆ

பெண் : தெளிந்தநிலவு

பட்டப்பகல்போல் எாியுதே

தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்

எாியுதே திக்கைநோக்கி என்புருவம்

நெறியுதே

பெண் : கனிந்த உன் வேணுகானம்

காற்றில் வருகுதே கனிந்த உன்

வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒருவிதமாய்

வருகுதே கண்கள் சொருகி

ஒருவிதமாய் வருகுதே

பெண் : { கதித்தமனத்தில்

ஒருத்தி பதத்தை எனக்கு

அளித்து மகிழ்த்தவா } (2)

{ ஒரு தனித்தமனத்தில்

அணைத்து எனக்கு

உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா } (2)

பெண் : { கணைகடல் அலையினில்

கதிரவன் ஒளியென இணையிரு

கழலென களித்தவா } (2)

{ கதறிமனமுருகி நான்

அழைக்கவோ இதரமாதருடன்

நீ களிக்கவோ } (2)

பெண் : இது தகுமோ இது

முறையோ இது தா்மம்

தானோ } (2)

பெண் : குழலூதிடும்பொழுது

ஆடிகும் குழைகள்போலவே

மனது வேதனைமிகவொடு

பெண் : அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே

உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா ஆ ஆ

Song information

Singers: Harini, Kalyani Menon and Neyveli Ramalakshmi

Music by: A. R. Rahman

Release information: From Alaipayuthey (2000) · Lyricist: Oothukkadu Venkata Kavi

Explore this song