Roman script

Sonnalum Ketkadha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Sonnaalum ketkaatha ulagumunga

Sollaama ponaalum puriyaathunga

Idhil munnaalum pogaama pinnaalum pogaama

Muzhikkira kumbal yaeraalanga

Female Part

Sonnaalum ketkaatha ulagumunga

Sollaama ponaalum puriyaathunga

Idhil munnaalum pogaama pinnaalum pogaama

Muzhikkira kumbal yaeraalanga

Female Part

Sonnaalum ketkaatha ulagumunga

Female Part

Somberi aaguthunga

Silathu thoongaama thoonguthunga

Somberi aaguthunga

Silathu thoongaama thoonguthunga

Female Part

Pudhu tholilai thubakki

Pala thuyaraththai theerkkaama

Thuttukkalai pettiyil poottuthunga

Female Part

Pudhu tholilai thubakki

Pala thuyaraththai theerkkaama

Thuttukkalai pettiyil poottuthunga

Female Part

Sonnaalum ketkaatha ulagamunga

Female Part

Paadupadum yaezhaigalum

Panam ullavarum saernthidunga

Paadupadum yaezhaigalum

Panam ullavarum saernthidunga

Female Part

Pudhu paathaiyai vaguththidunga

Pangu pottu saappidunga

Paarapatcham illaama vaazhnthidunga endru

Female Part

Sonnaalum ketkaatha ulagumunga

Sollaama ponaalum puriyaathunga

Idhil munnaalum pogaama pinnaalum pogaama

Muzhikkira kumbal yaeraalanga

Female Part

Sonnaalum ketkaatha ulagumunga…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

சொல்லாம போனாலும் புரியாதுங்க

இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம

முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

சொல்லாம போனாலும் புரியாதுங்க

இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம

முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

பெண் : சோம்பேறி ஆகுதுங்க

சிலது தூங்காம தூங்குதுங்க

சோம்பேறி ஆகுதுங்க

சிலது தூங்காம தூங்குதுங்க

பெண் : புதுத் தொழிலைத் துவக்கி

பலர் துயரத்தை தீர்க்காம

துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க

பெண் : புதுத் தொழிலைத் துவக்கி

பலர் துயரத்தை தீர்க்காம

துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

சொல்லாம போனாலும் புரியாதுங்க

இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம

முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

பெண் : பாடுபடும் ஏழைகளும்

பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க

பாடுபடும் ஏழைகளும்

பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க

பெண் : புது பாதையை வகுத்திடுங்க

பங்குப் போட்டு சாப்பிடுங்க

பாரபட்சம் இல்லாம வாழ்ந்திடுங்க என்று

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில்

முன்னாலும் போகாம பின்னாலும் போகாம

முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க...

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Aada Vantha Deivam (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song