Roman script

Singers : S. N. Surendar, Uma Ramanan and Mano

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female Part

Sonnaa kelunga ada chumma nillunga

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Kaaval thuraiyin naayagan neenga

Sattam meeri thottathu yaenga

Male Part

Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Kadhali kooda kadhalan konja

Sattam yaemma seekkiram vaamma

Female : Sonna kelunga…hoi

Female Part

Naalthorum un kooda neengaamal vazhakkaada

Naanum vanthaenaiyyaa …aa…aa….nerunga koodaathaiyyaa

Male : Nee sonna kulam thedi naan sendru neeraadi

Poojai mudiththaenadi…..aa….aa….vazhakkil jeyiththaenadi

Female Part

Anantha bodhaigal aalai thaakkumo

Male : Un ilamaeni verkkkumo

Female Part

Sonnaa kelunga ada chumma nillunga

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Aaththiram edhukku avasaram edhukku

Vakkeel neenga vaaithaa thaanga

Male Part

Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Aaththiram theera avasaram theer

Vaaithaa yaemmaa udanae vaamma

Female : Sonna kelunga…aa…..

Female Part

yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga

Vegam aagaathaiyyaa ….aa….aa….veshmam koodaathiyyaa

Male : Aththoram kaaththaada kaaththodu naaththaada

Oorai kekkaathammaa …..aa….aa….uravai paakkaathammaa

Female Part

Vaaivittu poo mottu vaasam veesutho

Male : Naan thodumpothu koosutho

Female Part

Sonnaa kelunga ada chumma nillunga

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Kaaval thuraiyin naayagan neenga

Sattam meeri thottathu yaenga

Male Part

Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu

Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla

Kadhali kooda kadhalan konja

Sattam yaemma seekkiram vaamma

Female : Sonna kelunga…hoi

தமிழ்

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல

காவல் துறையின் நாயகன் நீங்க

சட்டம் மீறி தொட்டது ஏங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல

காதலி கூட காதலன் கொஞ்ச

சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா

பெண் : சொன்னா கேளுங்க......ஹோய்.....

பெண் : நாள்தோறும் உன் கூட நீங்காமல் வழக்காட

நானும் வந்தேனைய்யா......ஆ....ஆ.....நெருங்க கூடாதய்யா

ஆண் : நீ சொன்ன குளம் தேடி நான் சென்று நீராடி

பூஜை முடித்தேனடி.....ஆ.....ஆ.......வழக்கில் ஜெயித்தேனடி

பெண் : ஆனந்த போதைகள் ஆளை தாக்குமோ

ஆண் : உன் இளமேனி வேர்க்குமோ

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல

ஆத்திரம் எதுக்கு அவசரம் எதுக்கு

வக்கீல் நீங்க வாய்தா தாங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல

ஆத்திரம் தீர அவசரம் தீர

வாய்தா ஏம்மா உடனே வாம்மா

பெண் : சொன்னா கேளுங்க......ஆ......

பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க

வேகம் ஆகாதய்யா.....ஆ....ஆ.....வெஷமம் கூடாதய்யா

ஆண் : ஆத்தோரம் காத்தாட காத்தோடு நாத்தாட

ஊரைக் கேக்காதம்மா.....ஆ.....ஆ....உறவை பாக்காதம்மா

பெண் : வாய் விட்டு பூ மொட்டு வாசம் வீசுதோ

ஆண் : நான் தொடும்போது கூசுதோ

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல

காவல் துறையின் நாயகன் நீங்க

சட்டம் மீறி தொட்டது ஏங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது

ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல

காதலி கூட காதலன் கொஞ்ச

சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா

பெண் : சொன்னா கேளுங்க.......ஹோய்.....

Song information

Singers: S. N. Surendar, Uma Ramanan and Mano

Music by: Manoj – Gyan

Lyrics by: Vaali

Release information: From Thambathyam (1987) · Singer: S. N. Surendar, Uma Ramanan and Mano · Lyricist: Vaali · Music: Manoj – Gyan

Explore this song