Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male Part

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male Part

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Male Part

Thaaiyudan sernthathu en kadan theernthathu

Aadiya naadagam amaithiyaai mudinthathu

Mudinthathu …… mudinthathu…………

Male Part

Ammaadi ennaalum maaman

Nyaabagam un nenjil

Vaazhumo sol kanmani… ponmani

Kanmani… ponmani

Male Part

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Male Part

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Male Part

Raamanai idaiyilae pirinthaval janaki

Meendum naan serkkiren naan oru maruthi…

Maruthi… maruthi

Male Part

Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu

Paadinen naan… vaazhgavae …. vaazhgavae….

Vaazhgavae …. vaazhgavae….

Male Part

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண் : நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

ஆண் : தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது

ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது

முடித்தது..........முடித்தது......

ஆண் : அம்மாடி எந்நாளும் மாமன்

நியாபகம் உன் நெஞ்சில்

வாழுமோ சொல் கண்மணி.....பொன்மணி

கண்மணி......பொன்மணி

ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

ஆண் : நாயகியே நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

ஆண் : ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி

மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி

மாருதி..... மாருதி.....

ஆண் : நல்லோர்கள் எல்லோரும்

வாழத்தானொரு பல்லாண்டு

பாடினேன் நான்........வாழ்கவே.......வாழ்கவே....

வாழ்கவே.......வாழ்கவே....

ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Nilave Malare (1986) · Lyricist: Vaali

Explore this song