Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae Male Part Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae Male Part Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi Male Part Thaaiyudan sernthathu en kadan theernthathu Aadiya naadagam amaithiyaai mudinthathu Mudinthathu …… mudinthathu………… Male Part Ammaadi ennaalum maaman Nyaabagam un nenjil Vaazhumo sol kanmani… ponmani Kanmani… ponmani Male Part Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Male Part Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu Male Part Raamanai idaiyilae pirinthaval janaki Meendum naan serkkiren naan oru maruthi… Maruthi… maruthi Male Part Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu Paadinen naan… vaazhgavae …. vaazhgavae…. Vaazhgavae …. vaazhgavae…. Male Part Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே ஆண் : நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி ஆண் : தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது முடித்தது..........முடித்தது...... ஆண் : அம்மாடி எந்நாளும் மாமன் நியாபகம் உன் நெஞ்சில் வாழுமோ சொல் கண்மணி.....பொன்மணி கண்மணி......பொன்மணி ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் ஆண் : நாயகியே நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு ஆண் : ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி மாருதி..... மாருதி..... ஆண் : நல்லோர்கள் எல்லோரும் வாழத்தானொரு பல்லாண்டு பாடினேன் நான்........வாழ்கவே.......வாழ்கவே.... வாழ்கவே.......வாழ்கவே.... ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Malare (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nilave Malare
- Composer: M. S. Vishwanathan