Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Sondham illai bandham illai Suttram illai pattrum illai Male Part Paasam illai naesam illai Panbum illai anbum illai Paasam illai naesam illai Panbum illai anbum illai Male Part Needhi illai dharmam illai Nyaayam illai naermai illai Nalladhendru yaedhum illai Ullam ingu yaarkkum illai Thaayae en thaayae Enai yaen padaithaai nee Male Part Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Male Part Vaerukku neerai pola vaazhndhavan Naan yaarukku dhrogam enni paarthavan Vaerukku neerai pola vaazhndhavan Naan yaarukku dhrogam enni paarthavan Male Part Neerukkul thee irukka koodumaa En nenjukkul vanjam endrum thondrumaa Neerukkul thee irukka koodumaa En nenjukkul vanjam endrum thondrumaa Male Part Enai naan arivaen adhuvae podhum Ulagam edhaiyum sollum sollattum Male Part Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Male Part Dharmathai koondil indru Yaettralaam Naan ennaadha kuttram En mael saattalaam Aanaalum dharmam enna saagumaa Andha aagaayam mannil endrum veezhumaa Aanaalum dharmam enna saagumaa Andha aagaayam mannil endrum veezhumaa Kadalum nilamum kadhirum nilavum Kaatrum ennai ariyum oh my lord Male Part Sondham illai bandham illai Suttram illai pattrum illai Paasam illai naesam illai Panbum illai anbum illai Needhi illai dharmam illai Nyaayam illai naermai illai Nalladhendru yaedhum illai Ullam ingu yaarkkum illai Male Part Thaayae en thaayae Enai yaen padaithaai nee Unakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen Naan enakkum sumaiyaanen
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை சுற்றம் இல்லை பற்றும் இல்லை ஆண் : பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை... பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை... ஆண் : நீதியில்லை தர்மமில்லை நியாயமில்லை நேர்மையில்லை நல்லதென்று ஏதுமில்லை உள்ளம் இங்கு யார்க்குமில்லை தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ.... ஆண் : தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்..... உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்..... ஆண் : வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன் நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன் வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன் நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன் ஆண் : நீருக்குள் தீயிருக்க கூடுமா என் நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா நீருக்குள் தீயிருக்க கூடுமா என் நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா ஆண் : எனை நானறிவேன் அதுவே போதும் உலகம் எதையும் சொல்லும் சொல்லட்டும் ஆண் : தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்..... உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்..... ஆண் : தர்மத்தை கூண்டில் இன்று ஏற்றலாம் நான் எண்ணாத குற்றம் என் மேல் சாற்றலாம் ஆனாலும் தர்மம் என்ன சாகுமா அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா ஆனாலும் தர்மம் என்ன சாகுமா அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா கடலும் நிலமும் கதிரும் நிலவும் காற்றும் என்னை அறியும் ஒ மை லார்ட்...... ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை சுற்றம் இல்லை பற்றும் இல்லை பாசமில்லை நேசமில்லை பண்புமில்லை அன்புமில்லை...... நீதியில்லை தர்மமில்லை நியாயமில்லை நேர்மையில்லை நல்லதென்று ஏதுமில்லை உள்ளம் இங்கு யார்க்குமில்லை...... ஆண் : தாயே என் தாயே எனை ஏன் படைத்தாயே நீ உனக்கும் சுமையானேன் நான் எனக்கும் சுமையானேன்..... நான் எனக்கும் சுமையானேன்.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Chiranjeevi (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Chiranjeevi
- Composer: M. S. Vishwanathan