Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Sondham illai bandham illai

Suttram illai pattrum illai

Male Part

Paasam illai naesam illai

Panbum illai anbum illai

Paasam illai naesam illai

Panbum illai anbum illai

Male Part

Needhi illai dharmam illai

Nyaayam illai naermai illai

Nalladhendru yaedhum illai

Ullam ingu yaarkkum illai

Thaayae en thaayae

Enai yaen padaithaai nee

Male Part

Thaayae en thaayae

Enai yaen padaithaai nee

Unakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

Unakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

Male Part

Vaerukku neerai pola vaazhndhavan

Naan yaarukku dhrogam enni paarthavan

Vaerukku neerai pola vaazhndhavan

Naan yaarukku dhrogam enni paarthavan

Male Part

Neerukkul thee irukka koodumaa

En nenjukkul vanjam endrum thondrumaa

Neerukkul thee irukka koodumaa

En nenjukkul vanjam endrum thondrumaa

Male Part

Enai naan arivaen adhuvae podhum

Ulagam edhaiyum sollum sollattum

Male Part

Thaayae en thaayae

Enai yaen padaithaai nee

Unakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

Unakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

Male Part

Dharmathai koondil indru

Yaettralaam

Naan ennaadha kuttram

En mael saattalaam

Aanaalum dharmam enna saagumaa

Andha aagaayam mannil endrum veezhumaa

Aanaalum dharmam enna saagumaa

Andha aagaayam mannil endrum veezhumaa

Kadalum nilamum kadhirum nilavum

Kaatrum ennai ariyum oh my lord

Male Part

Sondham illai bandham illai

Suttram illai pattrum illai

Paasam illai naesam illai

Panbum illai anbum illai

Needhi illai dharmam illai

Nyaayam illai naermai illai

Nalladhendru yaedhum illai

Ullam ingu yaarkkum illai

Male Part

Thaayae en thaayae

Enai yaen padaithaai nee

Unakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

Naan enakkum sumaiyaanen

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

சுற்றம் இல்லை பற்றும் இல்லை

ஆண் : பாசமில்லை நேசமில்லை

பண்புமில்லை அன்புமில்லை...

பாசமில்லை நேசமில்லை

பண்புமில்லை அன்புமில்லை...

ஆண் : நீதியில்லை தர்மமில்லை

நியாயமில்லை நேர்மையில்லை

நல்லதென்று ஏதுமில்லை

உள்ளம் இங்கு யார்க்குமில்லை

தாயே என் தாயே

எனை ஏன் படைத்தாயே நீ....

ஆண் : தாயே என் தாயே

எனை ஏன் படைத்தாயே நீ

உனக்கும் சுமையானேன்

நான் எனக்கும் சுமையானேன்.....

உனக்கும் சுமையானேன்

நான் எனக்கும் சுமையானேன்.....

ஆண் : வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்

நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்

வேருக்கு நீரைப் போலே வாழ்ந்தவன்

நான் யாருக்கு துரோகம் எண்ணிப் பார்த்தவன்

ஆண் : நீருக்குள் தீயிருக்க கூடுமா என்

நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா

நீருக்குள் தீயிருக்க கூடுமா என்

நெஞ்சுக்குள் வஞ்சம் என்றும் தோன்றுமா

ஆண் : எனை நானறிவேன் அதுவே போதும்

உலகம் எதையும் சொல்லும் சொல்லட்டும்

ஆண் : தாயே என் தாயே

எனை ஏன் படைத்தாயே நீ

உனக்கும் சுமையானேன்

நான் எனக்கும் சுமையானேன்.....

உனக்கும் சுமையானேன்

நான் எனக்கும் சுமையானேன்.....

ஆண் : தர்மத்தை கூண்டில் இன்று

ஏற்றலாம்

நான் எண்ணாத குற்றம்

என் மேல் சாற்றலாம்

ஆனாலும் தர்மம் என்ன சாகுமா

அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா

ஆனாலும் தர்மம் என்ன சாகுமா

அந்த ஆகாயம் மண்ணில் என்றும் வீழுமா

கடலும் நிலமும் கதிரும் நிலவும்

காற்றும் என்னை அறியும் ஒ மை லார்ட்......

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

சுற்றம் இல்லை பற்றும் இல்லை

பாசமில்லை நேசமில்லை

பண்புமில்லை அன்புமில்லை......

நீதியில்லை தர்மமில்லை

நியாயமில்லை நேர்மையில்லை

நல்லதென்று ஏதுமில்லை

உள்ளம் இங்கு யார்க்குமில்லை......

ஆண் : தாயே என் தாயே

எனை ஏன் படைத்தாயே நீ

உனக்கும் சுமையானேன்

நான் எனக்கும் சுமையானேன்.....

நான் எனக்கும் சுமையானேன்.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Chiranjeevi (1984) · Lyricist: Muthulingam

Explore this song