Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Unmaiyilae ingae oru sondhamunnu solla

Sattap padi paarthaa ratha sambandhangal alla

Oru jeevan alai paaya

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Male Part

Annai vazhi thandhai vazhi

Aththai vazhi maaman vazhi

Vandhadhu thaan sondham endru

Yaar sonnadhappaa

Male Part

Anbu konda ullam ellaam

Nesam vecha nenjam ellaam

Sondhathilum sondham endru

Oor sollumappaa

Male Part

Ennaalumae ingu nalla manam

Ulla ellaarumae oru saadhi sanam

Kanneeril paasangal inneram neeraada

Dheivam thaan kann paarka kaiyendhi poraada

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Unmaiyilae ingae oru sondhamunnu solla

Satta padi paarthaa ratha sambandhangal alla

Oru jeevan alai paaya

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Male Part

Pottadhoru naadagam thaan

Pen oruthi kaaranam thaan

Melam kotti maalai idum

Naal vandhidanum

Male Part

Maaman potta kai ezhuthil

Maappillaiyin thalai ezhuthu

Nalla padi maari

Adhai oor kandidanum

Male Part

Uyirodu thaan ingu poraadudhu

Puyal kaatrilae chinna poo vaadudhu

Poo chooda naal paathu pen paavai nindraalae

Pen paadu ennaagum poo vaadi ponaalae

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

Unmaiyilae ingae oru sondhamunnu solla

Satta padi paarthaa ratha sambandhangal alla

Oru jeevan alai paaya

Male Part

Sondham pathinaaru undu

Kooda uravaada

Yaarum illa kai ezhuthu poda

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

உண்மையிலே இங்கே

ஒரு சொந்தமுன்னு சொல்ல

சட்டப்படி பாத்தா

ரத்த சம்பந்தங்கள் அல்ல

ஒரு ஜீவன் அலை பாய

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

ஆண் : அன்னை வழி தந்தை வழி

அத்தை வழி மாமன் வழி

வந்ததுதான் சொந்தம் என்று

யார் சொன்னதப்பா

ஆண் : அன்பு கொண்ட உள்ளம் எல்லாம்

நேசம் வச்ச நெஞ்சம் எல்லாம்

சொந்தத்திலும் சொந்தம் என்று

ஊர் சொல்லுமப்பா

ஆண் : எந்நாளுமே இங்கு நல்ல மனம்

உள்ள எல்லாருமே ஒரு சாதி சனம்

கண்ணீரில் பாசங்கள் இந்நேரம் நீராட

தெய்வம்தான் கண் பார்க்க கையேந்தி போராட

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

உண்மையிலே இங்கே

ஒரு சொந்தமுன்னு சொல்ல

சட்டப்படி பாத்தா

ரத்த சம்பந்தங்கள் அல்ல

ஒரு ஜீவன் அலை பாய

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

ஆண் : போட்டதொரு நாடகம்தான்

பெண் ஒருத்தி காரணம்தான்

மேளம் கொட்டி மாலை இடும்

நாள் வந்திடணும்

ஆண் : மாமன் போட்ட கையெழுத்தில்

மாப்பிள்ளையின் தலையெழுத்து

நல்ல படி மாறி

அதை ஊர் கண்டிடணும்

ஆண் : உயிரோடு தான் இங்கு போராடுது

புயல் காற்றிலே சின்னப் பூ வாடுது

பூச்சூட நாள் பார்த்து பெண் பாவை நின்றாளே

பெண் பாடு என்னாகும் பூ வாடிப் போனாலே

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

உண்மையிலே இங்கே

ஒரு சொந்தமுன்னு சொல்ல

சட்டப்படி பாத்தா

ரத்த சம்பந்தங்கள் அல்ல

ஒரு ஜீவன் அலை பாய

ஆண் : சொந்தம் பதினாறு உண்டு

கூட உறவாட

யாரும் இல்ல கையெழுத்து போட

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Release information: From Sondham 16 (1986) · Lyricist: Vaali

Explore this song