Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Intha kural ketkuthaa

Thunbam thannai thoonduthaa

Anbu ondru serum neram yaedhu

Anbu ondru serum neram yaedhu

Male Part

Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen

Male Part

Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen

Male Part

Enthan thavamthaan palikka

Dheivam varam thanthathammaa

Ambuliyum bhoomi thannil

Un uruvil vanthathammaa

Male Part

Veedhi vazhi ponaal velli ratham

Tharaiyil nadanthaalae thanga ratham

Dheivam nammai yaeno piriththathu

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Male Part

Siru veenai thaan eduththu

Viralaalae adhai meetti

Urugi manam paaduthammaa

Kurunagaiyum ponathammaa

Male Part

Siru veenai thaan eduththu

Viralaalae adhai meetti

Urugi manam paaduthammaa

Kurunagaiyum ponathammaa

Male Part

Paadal thannil nee irukka

Painkodiyumthaan ilaikka

Kuralgalilae naan thudikka

Kulangkodiyumthaan thavikka

Male Part

Eesan arul engae sendrathu

Yaenthizhaiyin manamum veruththathu

Dheivam nammai yaeno piriththathu

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

Intha kural ketkuthaa

Thunbam thannai thoonduthaa

Anbu ondru serum neram yaedhu

Anbu ondru serum neram yaedhu

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum intha kili

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

இந்த குரல் கேட்குதா

துன்பம் தன்னை தூண்டுதா

அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது

அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது....

ஆண் : வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க

தெய்வம் வரம் தந்ததம்மா

அம்புலியும் பூமி தன்னில்

உன் உருவில் வந்ததம்மா

ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்

தரையில் நடந்தாலே தங்க ரதம்

தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது....

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

ஆண் : சிறு வீணை தான் எடுத்து

விரலாலே அதை மீட்டி

உருகி மனம் பாடுதம்மா

குறுநகையும் போனதம்மா

ஆண் : சிறு வீணை தான் எடுத்து

விரலாலே அதை மீட்டி

உருகி மனம் பாடுதம்மா

குறுநகையும் போனதம்மா

ஆண் : பாடல் தன்னில் நீ இருக்க

பைங்கொடியும்தான் இளைக்க

குரல்களிலே நான் துடிக்க

குலக்கொடியும்தான் தவிக்க

ஆண் : ஈசன் அருள் எங்கே சென்றது

ஏந்திழையின் மனமும் வெறுத்தது

தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

இந்த குரல் கேட்குதா

துன்பம் தன்னை தூண்டுதா

அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது

அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது....

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Enna Petha Raasa (1989) · Lyricist: Piraisoodan

Explore this song