Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Intha kural ketkuthaa Thunbam thannai thoonduthaa Anbu ondru serum neram yaedhu Anbu ondru serum neram yaedhu Male Part Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male Part Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male Part Enthan thavamthaan palikka Dheivam varam thanthathammaa Ambuliyum bhoomi thannil Un uruvil vanthathammaa Male Part Veedhi vazhi ponaal velli ratham Tharaiyil nadanthaalae thanga ratham Dheivam nammai yaeno piriththathu Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Male Part Siru veenai thaan eduththu Viralaalae adhai meetti Urugi manam paaduthammaa Kurunagaiyum ponathammaa Male Part Siru veenai thaan eduththu Viralaalae adhai meetti Urugi manam paaduthammaa Kurunagaiyum ponathammaa Male Part Paadal thannil nee irukka Painkodiyumthaan ilaikka Kuralgalilae naan thudikka Kulangkodiyumthaan thavikka Male Part Eesan arul engae sendrathu Yaenthizhaiyin manamum veruththathu Dheivam nammai yaeno piriththathu Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili Intha kural ketkuthaa Thunbam thannai thoonduthaa Anbu ondru serum neram yaedhu Anbu ondru serum neram yaedhu Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum intha kili
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது.... ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது.... ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி ஆண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா ஆண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே அதை மீட்டி உருகி மனம் பாடுதம்மா குறுநகையும் போனதம்மா ஆண் : பாடல் தன்னில் நீ இருக்க பைங்கொடியும்தான் இளைக்க குரல்களிலே நான் துடிக்க குலக்கொடியும்தான் தவிக்க ஆண் : ஈசன் அருள் எங்கே சென்றது ஏந்திழையின் மனமும் வெறுத்தது தெய்வம் நம்மை ஏனோ பிரித்தது ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி இந்த குரல் கேட்குதா துன்பம் தன்னை தூண்டுதா அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது அன்பு ஒன்று சேரும் நேரம் ஏது.... ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி என்ன சொல்லி பாடும் இந்தக் கிளி
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Enna Petha Raasa (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano
- Film / album: Enna Petha Raasa
- Composer: Ilayaraja