Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Female Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Female Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Intha kural ketkuthaa

Inbam thannai thoonduthaa

Anbu kolla kaalm neram yaedhu

Anbu kolla kaalm neram yaedhu

Male Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Male Part

Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen

Male Part

Vaanaththu ambuliyai

Varavazhaikka venum endru

Thaniyaaga thavam irunthu

Vegunaalum vendi nindraen

Male Part

Enthan thavamthaan palikka

Dheivam varam thanthathammaa

Ambuliyum bhoomi thannil

Un uruvil vanthathammaa

Male Part

Veedhi vazhi ponaal velli ratham

Tharaiyil nadanthaalae thanga ratham

Unnai ennai dheivam inaiththathu

Female Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Female Part

Siru veenai thaan eduththu

Viralaalae shuruthi ezhuppi

Kurunaaiyaal paaduvathai

Kurumbudanae kettiro

Female Part

Siru veenai thaan eduththu

Viralaalae shuruthi ezhuppi

Kurunaaiyaal paaduvathai

Kurumbudanae kettiro

Female Part

Paadal thannil nee mayangi

Painkodiyai vendumendraai

Kuralthanilae nee kirangi

Kulangkodiyai vendumendraai

Female Part

Eesan arul engae sendrathu

Yaenthizhaiyin manamum veruththathu

Dheivam nammai yaeno piriththathu

Female Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

Intha kural ketkuthaa

Inbam thannai thoonduthaa

Anbu kolla kaalm neram yaedhu

Anbu kolla kaalm neram yaedhu

Female Part

Sontham ondrai thedum annakkili

Enna solli paadum annakkili

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

இந்த குரல் கேட்குதா

இன்பம் தன்னை தூண்டுதா

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது.........

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது.........

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

ஆண் : வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க

தெய்வம் வரம் தந்ததம்மா

அம்புலியும் பூமி தன்னில்

உன் உருவில் வந்ததம்மா

ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்

தரையில் நடந்தாலே தங்க ரதம்

உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

பெண் : சிறு வீணை தான் எடுத்து

விரலாலே சுருதி எழுப்பி

குறுநகையாள் பாடுவதை

குறும்புடனே கேட்டிரோ

பெண் : சிறு வீணை தான் எடுத்து

விரலாலே சுருதி எழுப்பி

குறுநகையாள் பாடுவதை

குறும்புடனே கேட்டிரோ

பெண் : பாடல் தனில் நீ மயங்கி

பைங்கொடியை வேண்டுமென்றாய்

குரல்தனிலே நீ கிறங்கி

குலக்கொடியை வேண்டுமென்றாய்

பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது

ஏந்திழையின் மனமும் இணைந்தது

நம்மை அன்புதானே இணைத்தது....

ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

இந்த குரல் கேட்குதா

இன்பம் தன்னை தூண்டுதா

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது.........

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது.........

பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: Ilayaraja

Release information: From Enna Petha Raasa (1989) · Lyricist: Piraisoodan

Explore this song