Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Gangai Amaran Female Part Aaaahhaa aaaahhaa….. Male Part Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Thaayaaga naanum maari thaalaattu paaduraen Aaraariraariro…. Male Part Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Male Part Vilagaatha sontham irukka Thaniyaakki ponaalae Pirivaalae naanum vaada Vazhikkaatti ponaalae Velagaththaan nenaikkuraen Velanguthaan pottiyae Kalangiththaan thavikkiraen Kelvithaan kettiyae Male Part Thunbam ennenna vanthaalaenna Sogam en veetta soozhnthaalaenna Onnoda aasaiya neraveththi kaattuvaen Female Part Ooooo….oooooh….ooooo Female Part Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu Unai thedi pogumothu vazhi maarakkoodaathu Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa Iruttula thavikkiraen vidivuthaan thonumaa Female Part Unna ennaatha neramilla Kannaa unnaala thookamilla Kaaththodu paaduraen en paattu kekkuthaa Male Part Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Female : Thaayaaga naanum maari thaalaattu paaduraen Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா... ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரிராரிரோ..... ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் ஆண் : விலகாத சொந்தம் இருக்க தனியாக்கி போனாளே பிரிவாலே நானும் வாட வழிக்காட்டி போனாளே வெலகத்தான் நெனைக்கிறேன் வெலங்குதான் போட்டியே கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன் பெண் : ஓஓஓஒ.......ஓஓஓஓஒஹ்.....ஓஓஓஒ...... பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல கண்ணா உன்னால தூக்கமில்ல காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: Gangai Amaran
Release information: From En Thangachi Padichava (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: En Thangachi Padichava
- Composer: Gangai Amaran