Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Gangai Amaran

Female Part

Aaaahhaa aaaahhaa…..

Male Part

Sontha sumaiyai thookki thookko sornthu ponaen

Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen

Thaayaaga naanum maari thaalaattu paaduraen

Aaraariraariro….

Male Part

Sontha sumaiyai thookki thookko sornthu ponaen

Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen

Male Part

Vilagaatha sontham irukka

Thaniyaakki ponaalae

Pirivaalae naanum vaada

Vazhikkaatti ponaalae

Velagaththaan nenaikkuraen

Velanguthaan pottiyae

Kalangiththaan thavikkiraen

Kelvithaan kettiyae

Male Part

Thunbam ennenna vanthaalaenna

Sogam en veetta soozhnthaalaenna

Onnoda aasaiya neraveththi kaattuvaen

Female Part

Ooooo….oooooh….ooooo

Female Part

Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu

Unai thedi pogumothu vazhi maarakkoodaathu

Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa

Iruttula thavikkiraen vidivuthaan thonumaa

Female Part

Unna ennaatha neramilla

Kannaa unnaala thookamilla

Kaaththodu paaduraen en paattu kekkuthaa

Male Part

Sontha sumaiyai thookki thookko sornthu ponaen

Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen

Female : Thaayaaga naanum maari thaalaattu paaduraen

Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்

வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்

தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்

ஆராரிராரிரோ.....

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்

வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்

ஆண் : விலகாத சொந்தம் இருக்க

தனியாக்கி போனாளே

பிரிவாலே நானும் வாட

வழிக்காட்டி போனாளே

வெலகத்தான் நெனைக்கிறேன்

வெலங்குதான் போட்டியே

கலங்கித்தான் தவிக்கிறேன்

கேள்விதான் கேட்டியே

ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன

சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா

ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்

பெண் : ஓஓஓஒ.......ஓஓஓஓஒஹ்.....ஓஓஓஒ......

பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது

உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது

புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா

இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா

பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல

கண்ணா உன்னால தூக்கமில்ல

காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்

வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்

பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா

ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Gangai Amaran

Release information: From En Thangachi Padichava (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song