Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Muthathamizh kaviyae varuga

Mukkani chuvaiyae varuga

Muthathamizh kaviyae varuga

Mukkani chuvaiyae varuga

kaadhal ennum theevinilae

kaalangal naam vaazha

Naal vanthathu

Male Part

Muthathamizh kalaiyae varuga

Mukkani chuvaiyum tharuga

kaadhal ennum theevinilae

kaalangal naam vaazha

Naal vanthathu

Muthathamizh kalaiyae varuga

Mukkanichuvaiyum tharuga .. ohh…

Female Part

Kaadhal devan maarbil aadum

Poomaalai naan

Kaaval konda mannan nenjil

Naan aaduven

Male Part

Kangal meedhu jaadai nooru

Naan paarkkiren

Kavithai nooru thaanae vanthu

Naan paadinen

Female Part

Moodatha thottathil

Rojakkal aada

Ennodu nee aada

Ododi vaa

Male Part

Kaanadha sorgangal

Naan kaana thaanae

Poonthendral thaer yeri

Nee odi vaa

Female Part

Kaalangal nerangal

Namm sontham

Inbam kodi…aaa…

Male Part

Aa..muthathamizh kalaiyae varuga

Mukkani chuvaiyum tharuga…ooh….

Male Part

Thangam kollum thamizh

Kaadhal sindhu

Konjam kenjum vannam

Oru raagam sindhu

Female Part

Nenjam enthan manjam

Athil anbai thanthu

Thanthom thanthom endru

Pudhu thaalam sindhu

Male Part

Vaarthaikkul adangatha

Rasamaana sarasam

Naan aada oru medai

Nee kondu vaa

Female Part

Endraikkum vilangaatha

Pala kodi inbam

Yaarukkum theriyaamal

Nee solla va

Male Part

Kaalangal nerangal

Namm sontham

Inbam kodi…aaa…

Female Part

Aaaa..muthathamizh kaviyae varuga

Mukkani chuvaiyae varuga

Male : kaadhal ennum theevinilae

kaalangal naam vaazha

Naal vanthathu

Female Part

Muthathamizh kaviyae varuga

Mukkani chuvaiyae varuga

Male : Muthathamizh kalaiyae varuga

Mukkani chuvaiyum tharuga..oh…

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : முத்தமிழ் கவியே

வருக முக்கனி சுவையே

வருக முத்தமிழ் கவியே

வருக முக்கனிச் சுவையே

வருக காதலென்னும்

தீவினிலே காலங்கள் நாம்

வாழ நாள் வந்தது

ஆண் : முத்தமிழ் கலையே

வருக முக்கனிச் சுவையும்

தருக காதல் என்னும் தீவினிலே

காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக

முக்கனிச் சுவையும் தருக ஓ..

பெண் : காதல் தேவன்

மார்பில் ஆடும் பூமாலை

நான் காவல் கொண்ட

மன்னன் நெஞ்சில் நான்

ஆடுவேன்

ஆண் : கண்கள் மீது

ஜாடை நூறு நான்

பார்க்கிறேன் கவிதை

நூறு தானே வந்து

நான் பாடினேன்

பெண் : மூடாத தோட்டத்தில்

ரோஜாக்கள் ஆட

என்னோடு நீ ஆட

ஓடோடி வா

ஆண் : காணாத சொர்க்கங்கள்

நான் காணத் தானே

பூந்தென்றல் தேர் ஏறி

நீ ஓடி வா

பெண் : காலங்கள்

நேரங்கள் நம் சொந்தம்

இன்பம் கோடி ஆஆ..

ஆண் : ஆ.. முத்தமிழ்

கலையே வருக

முக்கனிச் சுவையும்

தருக ஓ

ஆண் : தங்கம் கொள்ளும்

தமிழ் காதல் சிந்து

கொஞ்சம் கெஞ்சும்

வண்ணம் ஒரு ராகம்

சிந்து

பெண் : நெஞ்சம் எந்தன்

மஞ்சம் அதில் அன்பை

தந்து தந்தோம் தந்தோம்

என்று புது தாளம் சிந்து

ஆண் : வார்த்தைக்குள்

அடங்காத ரசமான சரசம்

நான் ஆட ஒரு மேடை

நீ கொண்டு வா

பெண் : என்றைக்கும்

விளங்காத பல கோடி

இன்பம் யாருக்கும்

தெரியாமல் நீ சொல்ல

வா

ஆண் : காலங்கள்

நேரங்கள் நம் சொந்தம்

இன்பம் கோடி ஆஆ..

பெண் : ஆஆ முத்தமிழ்

கவியே வருக முக்கனி

சுவையே வருக

ஆண் : காதலென்னும்

தீவினிலே காலங்கள் நாம்

வாழ நாள் வந்தது

பெண் : முத்தமிழ்

கவியே வருக முக்கனி

சுவையே வருக

ஆண் : முத்தமிழ்

கலையே வருக முக்கனி

சுவையும் வருக ஓ

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Dharmathin Thalaivan (1988) · Lyricist: Panchu Arunachalam

Explore this song