Roman script
Sollathan Ninaikkiren 2 Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela, K. Jamunarani and Chorus and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singers : P. Susheela, K. Jamunarani and Chorus Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Female Part Ullaasa ulagamendru piranthu vittaen Idhan unmai nilai ariyaamal Mayangugindraen naan Female Part Kann mayakkam theerththu vaippaai Iyarkkaiyammaa Kadhal mudhal dharmam varai kaatta vaaraai Un magalukkuthavu seivaai iyarkkaiyammaa Ulanganinthu vanthu vidu varuga thaayae
Varuga thaayae varuga thaayae varuga thaayae Female Part Kadhal kadhal kadhal Kavalaiyai theerppathu kadhal Paathi paathiyai aangalum pengalum Pangu perum sugam kadhal Female Part Aadhi mudhalilae ulagam piranthathum Aarambamaanathum kadhal Thagathagavena palapalavena Jolippathuthaan selvam Female Part Thannai maranthae unnai arugil Izhuppathuthaan selvam Pettra magalai thanthaiyai vittu Pirippathuthaan selvam Female Part Pesum vaayai oomaiyaakki Madakkuvathe selvam Kannirunthum kurudanaaga Maattruvathe selvam Kalviyillaa moodaraiyum Vananguvathe selavam Female Part Engae dharmam Engae dharmam engae dharmam Female Part Mannavar mudiyum thennavar naadum Valarntha dharmam engae engae Kanniyar karpum annaiyar panbum Kaattiya dharmam engae engae Female Part Kaalgal thalarnthu kaigalum ointhu Kadhurugiraen en thaayae Kanniyam valarkkum dharmaththin uravai Kaattiduvaai neeyae Kanniyam valarkkum dharmaththin uravai Kaattiduvaai neeyae
தமிழ்
பாடகர்கள் : சுஷீலா, கே. ஜமுனாராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவருக்குப் அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை பெண் : உல்லாச உலகமென்று பிறந்து விட்டேன் இதன் உண்மை நிலை அறியாமல் மயங்குகின்றேன் நான் பெண் : கண் மயக்கம் தீர்த்து வைப்பாய் இயற்கையம்மா காதல் முதல் தர்மம் வரை காட்ட வாராய் உன் மகளுக்குதவி செய்வாய் இயற்கையம்மா உளங்கனிந்து வந்து விடு வருக தாயே வருக தாயே வருக தாயே வருக தாயே...... பெண் : காதல் காதல் காதல் கவலையைத் தீர்ப்பது காதல் பாதிப் பாதியை ஆண்களும் பெண்களும் பங்கு பெறும் சுகம் காதல்.... பெண் : ஆதி முதலிலே உலகம் பிறந்ததும் ஆரம்பமானதும் காதல் தகதகவென பளபளவென ஜொலிப்பதுதான் செல்வம்..... பெண் : தன்னை மறந்தே உன்னை அருகில் இழுப்பதுதான் செல்வம் பெற்ற மகளைத் தந்தையை விட்டுப் பிரிப்பதுதான் செல்வம் பெண் : பேசும் வாயை ஊமையாக்கி மடக்குவதே செல்வம் கண்ணிருந்தும் குருடனாக மாற்றுவதே செல்வம் கல்வியில்லா மூடரையும் வணங்குவதே செல்வம்..... பெண் : எங்கே தர்மம் எங்கே தர்மம் எங்கே தர்மம் பெண் : மன்னவர் முடியும் தென்னவர் நாடும் வளர்த்த தர்மம் எங்கே.....எங்கே.... கன்னியர் கற்பும் அன்னையர் பண்பும் காட்டிய தர்மம் எங்கே.....எங்கே.... பெண் : கால்கள் தளர்ந்து கைகளும் ஓய்ந்து கதறுகிறேன் என் தாயே கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை காட்டிடுவாய் நீயே.... கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை காட்டிடுவாய் நீயே....
Song information
Singers: P. Susheela, K. Jamunarani and Chorus
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Engal Selvi (1960) · Singer: P. Susheela, K. Jamunarani and Chorus · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Singer: K. Jamunarani and Chorus
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan