Roman script

Sollatha Kadhai Onru Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Female Part

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

Kallaaga silaiyaaga nindrenadi

Pattu kannangal ponnaaga seithaandi

Kallaaga silaiyaaga nindrenadi

Pattu kannangal ponnaaga seithaandi

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

Female Part

Raagangal sonaan thalangal sonnaan

Nadai paarthu idai paarthu paavangal sonnaan

Raagangal sonaan thalangal sonnaan

Nadai paarthu idai paarthu paavangal sonnaan

Thaavendru sonnaan naan ondru thandhaen

Yen endru kelaamal innondru thandhaan

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

Female Part

Neraaga nindren neraaga nindren

Neeraana maeni theeyaaga kandaen

Neraaga nindren neraaga nindren

Neeraana maeni theeyaaga kandaen

Theyaaga nindraen thaen alli thandhaan

Thaenunda suvai theera neeraada vandhen…

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

Kallaaga silaiyaaga nindrenadi

Pattu kannangal ponnaaga seithaandi

Sollaadha kadhaiyondru sonnaanadi

Endrum illaadha sugam ondru thandhaanadi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

கல்லாக சிலையாக நின்றேனடி

பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..

கல்லாக சிலையாக நின்றேனடி

பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..

சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

பெண் : ராகங்கள் சொன்னான் தாளங்கள் சொன்னான்

நடை பார்த்து இடை பார்த்து பாவங்கள் சொன்னான்

ராகங்கள் சொன்னான் தாளங்கள் சொன்னான்

நடை பார்த்து இடை பார்த்து பாவங்கள் சொன்னான்

தாவென்று சொன்னான் நானொன்று தந்தேன்

ஏனென்று கேளாமல் இன்னொன்று தந்தான்

சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

பெண் : நேராக நின்றேன் நேராக வந்தான்

நீரான என் மேனி தீயாகக் கண்டேன்

நேராக நின்றேன் நேராக வந்தான்

நீரான என் மேனி தீயாகக் கண்டேன்

தீயாக நின்றேன் தேனள்ளித் தந்தான்

தேனுண்ட சுவை தீர நீராட வந்தேன்....

சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

கல்லாக சிலையாக நின்றேனடி

பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..

சொல்லாத கதையொன்று சொன்னானடி

என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி

Song information

Singer: P. Susheela

Release information: From Kaattu Rani (1965) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar

Explore this song