Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

{Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru} (2)

Solla solla thaai manam

Mella mella poi varum

Solla solla thaai manam

Mella mella poi varum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female Part

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female Part

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female Part

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female Part

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female Part

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female Part

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Female Part

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Female Part

Illai illai nee ena

Enna enna vedhanai

Annaiyin vazhvum nee

Illamal poi vidumo

Female Part

Sollada vai thiranthu

Ammavendru

Sollada vai thiranthu

Ammavendru

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று} (2)

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண் : சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று

பெண் : மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண் : மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண் : வண்ண வண்ண வான்முகம்

எண்ண எண்ண தேன் தரும்

வண்ண வண்ண வான் முகம்

எண்ண எண்ண தேன் தரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண் : நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

பெண் : மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

பெண் : இல்லை இல்லை நீ என

எண்ண எண்ண வேதனை

அன்னையின் வாழ்வும் நீ

இல்லாமல் போய் விடுமோ

பெண் : சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Neela Vaanam (1965) · Lyricist: Kannadasan

Explore this song