Roman script
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
{Sollada vai thiranthu
Ammavendru
Thunbamae maranthu vitten
Unnaal indru} (2)
Solla solla thaai manam
Mella mella poi varum
Solla solla thaai manam
Mella mella poi varum
Deivamae thaayidam
Thaer yeri odi varum
Female Part
Sollada vai thiranthu
Ammavendru
Thunbamae maranthu vitten
Unnaal indru
Female Part
Malar illaatha thottama
Kani illatha vazhaiya
Magan illatha annaiya
Maganae nee illaiya
Female Part
Malar illaatha thottama
Kani illatha vazhaiya
Magan illatha annaiya
Maganae nee illaiya
Female Part
Vanna vanna vaan mugam
Enna enna thaen tharum
Vanna vanna vaan mugam
Enna enna thaen tharum
Deivamae thaayidam
Thaer yeri odi varum
Female Part
Sollada vai thiranthu
Ammavendru
Thunbamae maranthu vitten
Unnaal indru
Female Part
Ninaivil vandha nimmadhi
Neril vanthadhillaiya
Ninaivil vandha nimmadhi
Neril vanthadhillaiya
Female Part
Manadhil mattum annaiya
Maganae nee illaiya
Manadhil mattum annaiya
Maganae nee illaiya
Female Part
Illai illai nee ena
Enna enna vedhanai
Annaiyin vazhvum nee
Illamal poi vidumo
Female Part
Sollada vai thiranthu
Ammavendru
Sollada vai thiranthu
Ammavendruதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : {சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று} (2)
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
பெண் : சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன்
உன்னால் இன்று
பெண் : மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : வண்ண வண்ண வான்முகம்
எண்ண எண்ண தேன் தரும்
வண்ண வண்ண வான் முகம்
எண்ண எண்ண தேன் தரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
பெண் : நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
பெண் : மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
பெண் : இல்லை இல்லை நீ என
எண்ண எண்ண வேதனை
அன்னையின் வாழ்வும் நீ
இல்லாமல் போய் விடுமோ
பெண் : சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்று
சொல்லடா வாய் திறந்து
அம்மாவென்றுSong information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Neela Vaanam (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Neela Vaanam
- Composer: M. S. Vishwanathan