Roman script
Singer : T. V. Rathinam Music by : K. V. Mahadevan Female Part Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo…ooo… Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo… Female Part Valla vael murugan… Aa….aaa…aaa…aaa….aa…aaa… Valla vael murugan Thanai ingu vandhu kalandhu Maghizhndhu kulaavaendru Valla vael murugan thanai Thanai ingu vandhu kalandhu Maghizhndhu kulaavaendru Female Part Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo…ooo… Female Part Thillai ambalatthae nadanam Seiyum amarar piraan Thillai ambalatthae nadanam Seiyum amarar piraan Avan selva thirumaganae…ae…ae… Selva thirumaganae ingu vandhu Serndhu kalandhu Maghizhndhu kulaavaendru Female Part Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo… Female Part Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae Angor mullai chedi adhan paal Mullai chedi adhan paal Seidha vinai mutrum marandhida Kattradhennavendru Female Part Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo… Female Part Paalaivana thidaiyae…ae..ae…ae…. Paalaivana thidaiyae.. En kai pattri nadakkaiyilae… Paalaivana thidaiyae.. En kai pattri nadakkaiyilae Than kai vaelin misai aanai Than kai vaelin misai aanai vaithu chonna Vindhai mozhigalai sindhai seivaayendru Female Part Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo…ooo… Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo…
தமிழ்
பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ......ஓஒ..... சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ பெண் : வல்ல வேல் முருகன்....... ஆ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ..... வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று பெண் : சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ......ஓஒ..... பெண் : தில்லை அம்பலத்தே நடனம் செய்யும் அமரர் பிரான் தில்லை அம்பலத்தே நடனம் செய்யும் அமரர் பிரான் அவன் செல்வத் திருமகனை.......ஏ....ஏ..... செல்வத் திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று பெண் : சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ......ஓஒ..... பெண் : அல்லிக் குளத்தருகே ஒரு நாள் அந்திப் பொழுதினிலே அல்லிக் குளத்தருகே ஒரு நாள் அந்திப் பொழுதினிலே அங்கோர் முல்லைச் செடியதன்பால் முல்லைச் செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திடக் கற்றதென்னவென்று பெண் : சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ......ஓஒ..... பெண் : பாலைவனத்திடையே.....ஏ......ஏ.....ஏ..... பாலைவனத்திடையே என் கை பற்றி நடக்கையிலே பாலைவனத்திடையே என் கை பற்றி நடக்கையிலே தன் கை வேலின் மிசை ஆணை தன் கை வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று பெண் : சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ......ஓஒ..... சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ
Song information
Singer: T. V. Rathinam
Music by: K. V. Mahadevan
Release information: From Koondukkili (1954) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: T. V. Rathinam
- Film / album: Koondukkili
- Composer: K. V. Mahadevan