Roman script

Singer : T. V. Rathinam

Music by : K. V. Mahadevan

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female Part

Valla vael murugan…

Aa….aaa…aaa…aaa….aa…aaa…

Valla vael murugan

Thanai ingu vandhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Valla vael murugan thanai

Thanai ingu vandhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Female Part

Thillai ambalatthae nadanam

Seiyum amarar piraan

Thillai ambalatthae nadanam

Seiyum amarar piraan

Avan selva thirumaganae…ae…ae…

Selva thirumaganae ingu vandhu

Serndhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female Part

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae

Angor mullai chedi adhan paal

Mullai chedi adhan paal

Seidha vinai mutrum marandhida

Kattradhennavendru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female Part

Paalaivana thidaiyae…ae..ae…ae….

Paalaivana thidaiyae..

En kai pattri nadakkaiyilae…

Paalaivana thidaiyae..

En kai pattri nadakkaiyilae

Than kai vaelin misai aanai

Than kai vaelin misai aanai vaithu chonna

Vindhai mozhigalai sindhai seivaayendru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

தமிழ்

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ......ஓஒ.....

சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ

பெண் : வல்ல வேல் முருகன்.......

ஆ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ.....

வல்ல வேல் முருகன்

தனை இங்கு வந்து கலந்து

மகிழ்ந்து குலாவென்று

வல்ல வேல் முருகன்

தனை இங்கு வந்து கலந்து

மகிழ்ந்து குலாவென்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ......ஓஒ.....

பெண் : தில்லை அம்பலத்தே நடனம்

செய்யும் அமரர் பிரான்

தில்லை அம்பலத்தே நடனம்

செய்யும் அமரர் பிரான்

அவன் செல்வத் திருமகனை.......ஏ....ஏ.....

செல்வத் திருமகனை இங்கு வந்து

சேர்ந்து கலந்து

மகிழ்ந்து குலாவென்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ......ஓஒ.....

பெண் : அல்லிக் குளத்தருகே ஒரு நாள்

அந்திப் பொழுதினிலே

அல்லிக் குளத்தருகே ஒரு நாள்

அந்திப் பொழுதினிலே

அங்கோர் முல்லைச் செடியதன்பால்

முல்லைச் செடியதன்பால்

செய்த வினை முற்றும் மறந்திடக்

கற்றதென்னவென்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ......ஓஒ.....

பெண் : பாலைவனத்திடையே.....ஏ......ஏ.....ஏ.....

பாலைவனத்திடையே

என் கை பற்றி நடக்கையிலே

பாலைவனத்திடையே

என் கை பற்றி நடக்கையிலே

தன் கை வேலின் மிசை ஆணை

தன் கை வேலின் மிசை ஆணை

வைத்துச் சொன்ன

விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ......ஓஒ.....

சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ

Song information

Singer: T. V. Rathinam

Music by: K. V. Mahadevan

Release information: From Koondukkili (1954) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song