Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Paattu chaththam ketkaliyo

Paadi varum kuyilae

Nee vaa vaa

Thedi varum mayilae

Nee vaa vaa

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Male Part

Paattaalae naan potta

Poovaaramae

Padippenae nam kaadhal

Thevaaramae

Un perai naan paada

Thaen oorumae

En jeevan unnodu

Ilaippaarumae

Male Part

Paadi azhaiththen unaiyae

Varuvaai kuyilae

Thedi thavikkum manamae

Dhinam vaa mayilae

Kaadhalenum raagam thaalam

Koodum idamae

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Paattu chaththam ketkaliyo

Paadi varum kuyilae

Nee vaa vaa

Thedi varum mayilae

Nee vaa vaa

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Female Part

Naan paadum paatu endrum

Neethaanaiyaa

Neeyindri vaazhveno

Naan thaanaiyaa

Vaazhvendru vaazhndhaalae

Unnoduthaan

Vaa enthan kannaa

Nee ennoduthaan

Female Part

Jeevan irukkum varaikkum

Unaiyae ninaikkum

Sera thudikkum ithayam

Unaiyae azhaikkum

Kooda varum kaalam neram

Indrae pirakkum

Male Part

Solaimalai oram

Kola kuyil paadum

Paattu chaththam ketkaliyo

Paadi varum kuyilae

Nee vaa vaa

Thedi varum mayilae

Nee vaa vaa

Female Part

Solaimalai oram

Kola kuyil paadum

Paattu chaththam ketkaliyo

Paadi varum kuyilae

Nee vaa vaa

Thedi varum mayilae

Nee vaa vaa

Female Part

Solaimalai oram

Kola kuyil paadum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பாட்டுச் சத்தம் கேட்கலையோ

பாடி வரும் குயிலே

நீ வா வா

தேடி வரும் மயிலே

நீ வா வா

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

ஆண் : பாட்டாலே நான்

போட்ட பூவாரமே

படிப்பேனே நம் காதல்

தேவாரமே

உன் பேரை நான் பாட

தேனூறுமே

என் ஜீவன் உன்னோடு

இளைப்பாறுமே

ஆண் : பாடி அழைத்தேன்

உனையே வருவாய் குயிலே

தேடி தவிக்கும் மனமே

தினம் வா மயிலே

காதலெனும் ராகம் தாளம்

கூடும் இடமே

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பாட்டுச் சத்தம் கேட்கலையோ

பாடி வரும் குயிலே

நீ வா வா

தேடி வரும் மயிலே

நீ வா வா

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பெண் : நான் பாடும்

பாட்டென்றும் நீதானய்யா

நீயின்றி வாழ்வேனோ

நான்தானய்யா

வாழ்வென்று வாழ்ந்தாலே

உன்னோடுதான்

வா எந்தன் கண்ணா

நீ என்னோடுதான்

பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும்

உனையே நினைக்கும்...

சேர துடிக்கும் இதயம்

உனையே அழைக்கும்

கூட வரும் காலம் நேரம்

இன்றே பிறக்கும்

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பாட்டுச் சத்தம் கேட்கலையோ

பாடி வரும் குயிலே

நீ வா வா

தேடி வரும் மயிலே

நீ வா வா

ஆண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பெண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

பாட்டுச் சத்தம் கேட்கலையோ

பாடி வரும் குயிலே

நீ வா வா

தேடி வரும் மயிலே

நீ வா வா

பெண் : சோலைமலை ஓரம்

கோலக் குயில் பாடும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali

Explore this song