Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Solaimalai oram Kola kuyil paadum Male Part Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Male Part Solaimalai oram Kola kuyil paadum Male Part Paattaalae naan potta Poovaaramae Padippenae nam kaadhal Thevaaramae Un perai naan paada Thaen oorumae En jeevan unnodu Ilaippaarumae Male Part Paadi azhaiththen unaiyae Varuvaai kuyilae Thedi thavikkum manamae Dhinam vaa mayilae Kaadhalenum raagam thaalam Koodum idamae Male Part Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Male Part Solaimalai oram Kola kuyil paadum Female Part Naan paadum paatu endrum Neethaanaiyaa Neeyindri vaazhveno Naan thaanaiyaa Vaazhvendru vaazhndhaalae Unnoduthaan Vaa enthan kannaa Nee ennoduthaan Female Part Jeevan irukkum varaikkum Unaiyae ninaikkum Sera thudikkum ithayam Unaiyae azhaikkum Kooda varum kaalam neram Indrae pirakkum Male Part Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Female Part Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Female Part Solaimalai oram Kola kuyil paadum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே படிப்பேனே நம் காதல் தேவாரமே உன் பேரை நான் பாட தேனூறுமே என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான் வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான் பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்... சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும் கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Villu Pattukaran
- Composer: Ilayaraja