Roman script

Singers : K. S.Chithra and Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Hoo ooo oo ooo hoo oo oo

Hoo oo oo oo hoo oo hoo ooo

Female Part

Sokkanukku aasa pattu

Sokki nikkum meenaatchi naan

Kandhanukku vaakkappada

Sondham ulla dhaevaana naa

Enni thaan yaethi vechen dheepam

Eppa thaan kaiyil onnu serum

Female Part

Sokkanukku aasa pattu

Sokki nikkum meenaatchi naan…

Hoo…haa aa

Hoo hoo ooo

Female Part

Kaathirundhaen pala kanavu kanden

Vazhi paarthirundhen naanum romba naalaa

Vaasappadi thaedi vandhaan en raasaa

Vaazha oru vaakku thandhaan en raasaa

Sollaadha aasa onnu ullukkulla pootti vechen

Kalyaana maala rendu ippozhudhu katti vechen

Onnodonnu saethu vekkum kanni pooja thaan

Eedaera thaan venumammaa enga aasa thaan

Female Part

Sokkanukku aasa pattu

Sokki nikkum meenaatchi naan…

Enni thaan yaethi vechen dheepam

Eppa thaan kaiyil onnu serum

Female Chorus : Ooo…oo….oo….ooo..

Thandhana nannaa thannaa thaananaa…

Thandhana nannaa thannaa thaananaa…

Female Part

Vaazhndhu vandhen naan avanudanae

Indha manasukkulla serndhirundhaen naanae

Thani maramaa vaazhndhirundhen naanthanae

Thunai enavae thaedi ennai serndhaanae

Kaadhalukku baedham illa karpanaikku vaeli illa

Kattazhagu maamaa vandhu

Katta vaenum thaaali onnu

Onnaala thaan aagumammaa onnaa saekka thaan

Onnaaga thaan vaazhndhiruppom

Ammaa paakka thaan

Female Part

Sokkanukku aasa pattu

Sokki nikkum meenaatchi naan

Female Part

Kandhanukku vaakkappada

Sondham ulla dhaevaana naa

Female Part

Enni thaan yaethi vechen dheepam

Female : Eppa thaan kaiyil onnu serum

Both : Sokkanukku aasa pattu

Sokki nikkum meenaatchi naan… hoo oo oo…

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் :  ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ

ஹோ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஓ

பெண் : சொக்கனுக்கு ஆசப்பட்டு

சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

கந்தனுக்கு வாக்கப்பட

சொந்தமுள்ள தெய்வானை நான்

எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்

எப்பத்தான் கையில் வந்து சேரும்

பெண் : சொக்கனுக்கு ஆசப்பட்டு

சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

ஹோ....ஹா ஆ

ஹோ ஹோ ஓஒ

பெண் : காத்திருந்தேன் பல கனவு கண்டேன்

வழிப் பார்த்திருந்தேன் நானும் ரொம்ப நாளா

வாசற்படி தேடி வந்தான் என் ராசா

வாழ ஒரு வாக்கு தந்தான் என் ராசா

சொல்லாத ஆச ஒண்ணு உள்ளுக்குள்ளே பூட்டி வச்சேன்

கல்யாண மால ரெண்டு இப்பொழுது கட்டி வச்சேன்

ஒண்ணோடொன்னு சேத்து வைக்கும் கன்னிப் பூஜத்தான்

ஈடேறத்தான் வேணுமம்மா எங்க ஆசைதான்

பெண் : சொக்கனுக்கு ஆசப்பட்டு

சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்

எப்பத்தான் கையில் வந்து சேரும்

பெண் குழு : ஓஒ.....ஓ....ஓ....ஓஒ.....

தந்தன நன்னா தன்னா தானனா

தந்தன நன்னா தன்னா தானனா

பெண் : வாழ்ந்து வந்தேன் நான் அவனுடனே

இந்த மனசுக்குள்ளே சேர்ந்திருந்தேன் நானே

தனி மரமா வாழ்ந்திருந்தேன் நான்தானே

துணையெனவே தேடி என்னை சேர்ந்தானே

காதலுக்கு பேதமில்லை கற்பனைக்கு வேலியில்லை

கட்டழகு மாமா வந்து

கட்டிவிடும் தாலி ஒண்ணு

ஒன்னாலதான் ஆகுமம்மா ஒண்ணா சேக்கத்தான்

ஒண்ணாகத்தான் வாழ்ந்திருப்போம்

அம்மா பாக்கத்தான்

பெண் : சொக்கனுக்கு ஆசப்பட்டு

சொக்கி நிக்கும் மீனாட்சி நான்

பெண் : கந்தனுக்கு வாக்கப்பட

சொந்தமுள்ள தெய்வானை நான்

பெண் : எண்ணித்தான் ஏத்தி வச்சேன் தீபம்

பெண் : எப்பத்தான் கையில் வந்து சேரும்

இருவர் : சொக்கனுக்கு ஆசப்பட்டு

சொக்கி நிக்கும் மீனாட்சி நான்......ஹோ ஓ ஓ......

Song information

Singers: K. S.Chithra and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song