Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

Sirithaal sirithaen aval oru raajakumaari

Sirithaal sirithaen aval oru raajakumaari

Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae

Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae

Male Part

Sirithaal sirithaen aval oru raajakumaari

Male Part

Kaaviyam paadi varum adhi roopa raani

Kangalil kavi solum kalai koyil vaani

Oviyam pol nadakkum… mm…

Aaa… aa… aaa… maamaa

Oviyam pol nadakkum

Mullai malar chendu ullam adhu vandu

Male Part

Suyam varam nadathi ennai thaerndheduthaalae

Male Part

Sirithaal sirithaen aval oru raajakumaari

Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae

Sirithaal sirithaen aval oru raajakumaari

Male Part

Saagasa sarasangalil sallaapam kaana

Navarasa nadana kalai nadai payindru vandhaal

Saagasa sarasangalil sallaapam kaana

Navarasa nadana kalai nadai payindru vandhaal

Mogana pun sirippu… aa… aa…

Yae… aa… aa… maamaa

Mogana pun sirippu kollai ittadhennai

Alli vaithaal ponnai

Male Part

Maarbinil saaindhu vittaal madhu kudam polae

Male Part

Sirithaal sirithaen aval oru raajakumaari

Male Part

Mazhalai paesum vizhigalodu

Enai azhaippadhenna

Malar kanaiyai thoduppadhenna

Madhi mugam azhaippadhenna

Pudhu sugam therivadhenna

Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen

Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen

Thalathalavena thagathagavena

Pala nilaigalil tharum kalaigalil

Ullaasa sallaabam kondaadum pudhu magal

Male Part

Sirithaal sirithaen aval oru raajakumaari

Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae

Sirithaal sirithaen aval oru raajakumaari

Aval oru raajakumaari aval oru raajakumaari

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

ஒரு பதுமையைப் போலே

பூங்கொடி இடையாளே

ஒரு பதுமையைப் போலே

பூங்கொடி இடையாளே

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

ஆண் : காவியம் பாடி வரும் அதிரூப ராணி

கண்களில் கதை சொல்லும்

கலைக்கோயில் வாணி

ஓவியம்போல் நடக்கும்........ம்ம்....

ஆஅ.....ஆ.....ஆஅ.....மாமா

ஓவியம்போல் நடக்கும்

முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு

ஆண் : சுயவரம் நடத்தில்

என்னைத் தேர்ந்தெடுத்தாளே

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

ஒரு பதுமையைப் போலே

பூங்கொடி இடையாளே

ஆண் : சாகச சரசங்களில் சல்லாபம் காண

நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்

சாகச சரசங்களில் சல்லாபம் காண

நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்

மோகனப் புன்சிரிப்பு....ஊ..ஆ....ஆ....

ஏ.....ஆ.....ஆ.....மாமா

மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை

அள்ளி வைத்தான் பொன்னை

ஆண் : மார்பினில் சாய்ந்து விட்டாள்

மதுக்குடம் போலே

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

ஆண் : மழலை பேசும் விழிகளோடு

எனை அழைப்பதென்ன

மலர்க்கணையைத் தொடுப்பதென்ன

மதி முகம் அழைப்பதென்ன

புது சுகம் தெரியவதென்ன

இடையோ.....கொடியோ........

கலைமாமணியோ அறியேன்

இடையோ.....கொடியோ........

கலைமாமணியோ அறியேன்

தளதளவென தகதகவென

பலநிலைகளில் தரும் கலைகளில்

உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள்

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

ஒரு பதுமையைப் போலே

பூங்கொடி இடையாளே

சிரித்தாள் சிரித்தேன்

அவள் ஒரு ராஜகுமாரி

அவள் ஒரு ராஜகுமாரி

அவள் ஒரு ராஜகுமாரி

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Mariamman Thiruvizha (1978) · Lyricist: Lyricist Not Known

Explore this song