Roman script

Singer : Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Vasammigum mullai thaan

Aasaiyudan azhaikkudhae…aaaa

Vandae nee odi vaaraai

Adhan mana nilai thannaiyae

Unaraamal iruppadhum

Gnyaayamo enni paaraai

Female Part

Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae

Female Part

Parisaagum yenoo

Parivodu paaraiyoo

Parisaagum yenoo

Parivodu paaraiyoo

Uravaagi sondham kolla

Nee inguvaa

Urugaadho undhan ullam

Innum yen maunamoo

Parisaagum yenoo

Parivodu paaraiyoo sol

Female Part

Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae

Female Part

Sollamal theriyalaiyoo

Sonnalum puriyalaiyoo

Solluvaai neeyae

Kalloo un ullamae

Kaniyaadhoo anbinaal

Pesum kannilaiyoo

Pesum kannilaiyoo

Female Part

Puriyaamal podum pudhir

Endru ennadhae

Ponnana kaalam

Summa veenavadha

Arivaayoo anbae

Innum yen maunamoo

Arivaayoo anbae

Innum yen maunamoo sol

Female Part

Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வாசம்மிகும் முல்லைதான்

ஆசையுடன் அழைக்குதே..ஆஅ

வண்டே நீ ஓடி வாராய்

அதன் மனநிலை தன்னையே

உணராமல் இருப்பதும்

ஞாயமோ எண்ணிப் பாராய்......

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே

அன்பாய் உன் முன்னாலே

பண் பாடாமல் சிங்கார வண்டே

இன்னும் ஏன் மௌனமோ சொல்

சிரிக்குதே முல்லை தன்னாலே

பெண் : பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ

பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ

உறவாகி சொந்தம் கொள்ள நீ இங்குவா

உருகாதோ உந்தன் உள்ளம்

இன்னும் ஏன் மௌனமோ

பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ சொல்....

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே

அன்பாய் உன் முன்னாலே

பண் பாடாமல் சிங்கார வண்டே

இன்னும் ஏன் மௌனமோ சொல்

சிரிக்குதே முல்லை தன்னாலே

பெண் : சொல்லாமல் தெரியலையோ

சொன்னாலும் புரியலையோ

சொல்லுவாய் நீயே கல்லோ உன் உள்ளமே

கனியாதோ அன்பினால்

பேசும் கண்ணில்லையோ

பேசும் கண்ணில்லையோ

பெண் : புரியாமல் போடும் புதிர் என்று எண்ணாதே

பொன்னான காலம் சும்மா வீணாவதா

அறிவாயோ அன்பே

இன்னும் ஏன் மௌனமோ சொல்....

பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே

அன்பாய் உன் முன்னாலே

பண் பாடாமல் சிங்கார வண்டே

இன்னும் ஏன் மௌனமோ சொல்

சிரிக்குதே முல்லை தன்னாலே

Song information

Singer: Jikki

Music by: G. Ramanathan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Thozhan (1960) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song