Roman script
Singer : Jikki Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part Vasammigum mullai thaan Aasaiyudan azhaikkudhae…aaaa Vandae nee odi vaaraai Adhan mana nilai thannaiyae Unaraamal iruppadhum Gnyaayamo enni paaraai Female Part Sirikkudhu mullai thannalae Anbaai un munnalae Pann padaamal singaara vandae Innum yen maunamoo sol Sirikkudhu mullai thannalae Female Part Parisaagum yenoo Parivodu paaraiyoo Parisaagum yenoo Parivodu paaraiyoo Uravaagi sondham kolla Nee inguvaa Urugaadho undhan ullam Innum yen maunamoo Parisaagum yenoo Parivodu paaraiyoo sol Female Part Sirikkudhu mullai thannalae Anbaai un munnalae Pann padaamal singaara vandae Innum yen maunamoo sol Sirikkudhu mullai thannalae Female Part Sollamal theriyalaiyoo Sonnalum puriyalaiyoo Solluvaai neeyae Kalloo un ullamae Kaniyaadhoo anbinaal Pesum kannilaiyoo Pesum kannilaiyoo Female Part Puriyaamal podum pudhir Endru ennadhae Ponnana kaalam Summa veenavadha Arivaayoo anbae Innum yen maunamoo Arivaayoo anbae Innum yen maunamoo sol Female Part Sirikkudhu mullai thannalae Anbaai un munnalae Pann padaamal singaara vandae Innum yen maunamoo sol Sirikkudhu mullai thannalae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வாசம்மிகும் முல்லைதான் ஆசையுடன் அழைக்குதே..ஆஅ வண்டே நீ ஓடி வாராய் அதன் மனநிலை தன்னையே உணராமல் இருப்பதும் ஞாயமோ எண்ணிப் பாராய்...... பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே அன்பாய் உன் முன்னாலே பண் பாடாமல் சிங்கார வண்டே இன்னும் ஏன் மௌனமோ சொல் சிரிக்குதே முல்லை தன்னாலே பெண் : பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ உறவாகி சொந்தம் கொள்ள நீ இங்குவா உருகாதோ உந்தன் உள்ளம் இன்னும் ஏன் மௌனமோ பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ சொல்.... பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே அன்பாய் உன் முன்னாலே பண் பாடாமல் சிங்கார வண்டே இன்னும் ஏன் மௌனமோ சொல் சிரிக்குதே முல்லை தன்னாலே பெண் : சொல்லாமல் தெரியலையோ சொன்னாலும் புரியலையோ சொல்லுவாய் நீயே கல்லோ உன் உள்ளமே கனியாதோ அன்பினால் பேசும் கண்ணில்லையோ பேசும் கண்ணில்லையோ பெண் : புரியாமல் போடும் புதிர் என்று எண்ணாதே பொன்னான காலம் சும்மா வீணாவதா அறிவாயோ அன்பே இன்னும் ஏன் மௌனமோ சொல்.... பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே அன்பாய் உன் முன்னாலே பண் பாடாமல் சிங்கார வண்டே இன்னும் ஏன் மௌனமோ சொல் சிரிக்குதே முல்லை தன்னாலே
Song information
Singer: Jikki
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Thozhan (1960) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Thozhan
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi