Roman script

Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Male Part

Amaraavathiyae… en aasai kaniyamudhae…

Kamazhum thamizh manamae…ae…ae…

Kattazhaghae… nithilamae… ae…ae…ae…

Imaiyaadhu enai nokki

En uyirai kollai kondu

Amaiyaadha min pol agandraayae

Aattruveno aattruveno…

Male Part

Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Kadal thandha ponnin selviyaa

Kadal thandha ponnin selviyaa

Male Part

Madhan sindhai vaazhum velliyaa

Eendru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal

Endru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal

Male Part

Thunga maevum ila nangaiyaalin

Ezhil angam yaavum thangamae

Thunga maevum ila nangaiyaalin

Ezhil angam yaavum thangamae

Mugam pongum chandra bimbamae

Mugam pongum chandra bimbamae

Male Part

Sattrum angillai kalangamae

Pirai thundu pola

Nettri sangu pol kazhuthum

Sollum naadha inbamae

Pirai thundu pola

Nettri sangu pol kazhuthum

Sollum naadha inbamae

Male Part

Kondal naanum

Kuzhal sendai naadum

Kuzhal vandu naanum vizhiyaal…

Aa… aa… ae… aa… aa… aa…

Male Part

Kondal naanum

Kuzhal sendai naadum

Kuzhal vandu naanum vizhiyaal…

Karkandu naanum mozhiyaal

Karkandu naanum mozhiyaal

Vallai thandu naanum seviyaal

Minnal kandu naanum

Idai kondu thaenum suvai

Kundhi naanum idhazhaal

Male Part

Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Kadal thandha ponnin selviyaa

Endru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : அமராவதியே...

என் ஆசை கனியமுதே...

கமழும் தமிழ் மணமே....ஏ...

கட்டழகே.......நித்திலமே...ஏ...

ஆண் : இமையாது எனை நோக்கி

என் உயிரை கொள்ளை கொண்டு

அமையாத மின் போல் அகன்றாயே

ஆற்றுவேனோ ஆற்றுவேனோ...

ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா

அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா

ஆண் : கடல் தந்த பொன்னின் செல்வியா

கடல் தந்த பொன்னின் செல்வியா

மதன் சிந்தை வாழும் வெல்லியா

ஆண் : என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்

என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்

ஆண் : துங்க மேவும்

இள நங்கையாளின் எழில்

அங்கம் யாவும் தங்கமே

துங்க மேவும்

இள நங்கையாளின் எழில்

அங்கம் யாவும் தங்கமே

ஆண் : முகம் பொங்கும் சந்திர பிம்பமே

முகம் பொங்கும் சந்திர பிம்பமே

சற்றும் அங்கில்லை களங்கமே

ஆண் : பிறை துண்டு போல

நெற்றி சங்கு போல் கழுத்தும்

சொல்லொண்ணாத இன்பமே

பிறை துண்டு போல

நெற்றி சங்கு போல் கழுத்தும்

சொல்லொண்ணாத இன்பமே

ஆண் : கொண்டல் நாணும் குழல்

செண்டை நாடும் குழல்

வண்டு நாணும் விழியாள்...

ஆ...ஆ...ஏ... ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண் : கொண்டல் நாணும்

குழல் செண்டை நாடும் குழல்

வண்டு நாணும் விழியாள்

ஆண் : கற்கண்டு நாணும் மொழியாள்

கற்கண்டு நாணும் மொழியாள்

பள்ளை தண்டு நாணும் செவியாள்

ஆண் : மின்னல் கண்டு நாணும் இடை

கொண்டு தேனும் சுவை

குந்தி நாணும் இதழாள்

ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா

கடல் தந்த பொன்னின் செல்வியா

என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: G. Ramanathan

Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: Kannadasan

Explore this song