Roman script

Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Male Part

Sirikka therindhaal podhum

Thuyar nerungaadhu nammai orupodhum

Sirikka therindhaal podhum

Thuyar nerungaadhu nammai orupodhum

Sirikka therindhaal podhum

Female Part

Sirikka therindhaal podhum

Thuyar nerungaadhu nammai orupodhum

Sirikka therindhaal podhum

Thuyar nerungaadhu nammai orupodhum

Sirikka therindhaal podhum

Male Part

{Vanatthukku azhagu

Female Part

Pasumai

Male Part

Vaarthaikku azhagu

Female Part

Inimai

Male Part

Kulathukku azhagu

Female Part

Thaamarai

Nam mugatthukku azhagu punnagai} (2)

Both : Sirikka therindhaal podhum

Male Part

Iravum pagalum undu

Vaazhvil ilamaiyum mudhumaiyum undu

Iravum pagalum undu

Vaazhvil ilamaiyum mudhumaiyum undu

Female Part

Uravum pagaiyum undu

Enum unmaiyiai nenjil kondu

Uravum pagaiyum undu

Enum unmaiyiai nenjil kondu

Both : Sirikka therindhaal podhum

Female Part

Thuyar nerungaadhu

Nammai orupodhum

Both : Sirikka therindhaal podhum

Female Part

{Uravai valarppadhu

Male : Anbu

Female : Mana niraivai tharuvadhu

Male : Panbu

Female : Porumaiyai alippadhu

Male : Sirippu

Idhai purindhavar adaivadhu kalippu} (2)

Both : Sirikka therindhaal podhum

Female Part

Manidhan maaruvadhillai

Avan maaridil manidhanae illai

Manidhan maaruvadhillai

Avan maaridil manidhanae illai

Male Part

Vandhidum avanaal thollai

Nee sindhithu paar en sollai

Vandhidum avanaal thollai

Nee sindhithu paar en sollai

Male Part

Sirikka therindhaal podhum

Female Part

Thuyar nerungaadhu

Nammai orupodhum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்

சிரிக்கத் தெரிந்தால் போதும்

துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்

சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்

சிரிக்கத் தெரிந்தால் போதும்

துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்

சிரிக்கத் தெரிந்தால் போதும்

ஆண் : {வ‌ன‌த்துக்கு அழ‌கு

பெண் : ப‌சுமை

ஆண் : வார்த்தைக்கு அழகு

பெண் : இனிமை

ஆண் : குளத்துக்கு அழகு

பெண் : தாமரை

நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)

இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

ஆண் : இர‌வும் ப‌க‌லும் உண்டு

வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு

இர‌வும் ப‌க‌லும் உண்டு

வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு

பெண் : உற‌வும் ப‌கையும் உண்டு

எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

உற‌வும் ப‌கையும் உண்டு

எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண் : துயர் நெருங்காது

நம்மை ஒருபோதும்

இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண் : {உறவை வ‌ள‌ர்ப்ப‌து

ஆண் : அன்பு

பெண் : ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து

ஆண் : ப‌ண்பு

பெண் : பொறுமையை அளிப்ப‌து

ஆண் : சிரிப்பு

இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு} (2)

இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண் : ம‌னித‌ன் மாறுவ‌தில்லை

அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை

ம‌னித‌ன் மாறுவ‌தில்லை

அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை

ஆண் : வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை

நீ சிந்தித்து பார் என் சொல்லை

வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை

நீ சிந்தித்து பார் என் சொல்லை

இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண் : துயர் நெருங்காது

நம்மை ஒருபோதும்

Song information

Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi

Explore this song