Roman script
Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi
Music by : K. V. Mahadevan
Male Part
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Female Part
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Male Part
{Vanatthukku azhagu
Female Part
Pasumai
Male Part
Vaarthaikku azhagu
Female Part
Inimai
Male Part
Kulathukku azhagu
Female Part
Thaamarai
Nam mugatthukku azhagu punnagai} (2)
Both : Sirikka therindhaal podhum
Male Part
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Female Part
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Both : Sirikka therindhaal podhum
Female Part
Thuyar nerungaadhu
Nammai orupodhum
Both : Sirikka therindhaal podhum
Female Part
{Uravai valarppadhu
Male : Anbu
Female : Mana niraivai tharuvadhu
Male : Panbu
Female : Porumaiyai alippadhu
Male : Sirippu
Idhai purindhavar adaivadhu kalippu} (2)
Both : Sirikka therindhaal podhum
Female Part
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Male Part
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Male Part
Sirikka therindhaal podhum
Female Part
Thuyar nerungaadhu
Nammai orupodhumதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண் : {வனத்துக்கு அழகு
பெண் : பசுமை
ஆண் : வார்த்தைக்கு அழகு
பெண் : இனிமை
ஆண் : குளத்துக்கு அழகு
பெண் : தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண் : இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
பெண் : உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : {உறவை வளர்ப்பது
ஆண் : அன்பு
பெண் : மன நிறைவைத் தருவது
ஆண் : பண்பு
பெண் : பொறுமையை அளிப்பது
ஆண் : சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது களிப்பு} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
ஆண் : வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்Song information
Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi
- Film / album: Madappura
- Composer: K. V. Mahadevan