Roman script

Singer : K. S. Chithra

Music by : Maragadha Mani

Female Part

Siragillai naam kili illai

Ada vaanamondrum tholaivillai

Puvi mele nee vithaiyanaal

Indha bhoomi ondrum sumai illai

Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu

Un pangai bhoomiyil thaedu…. thaedu

Female Part

Siragillai naam kili illai

Ada vaanamondrum tholaivillai

Puvi mele nee vithaiyanaal

Indha bhoomi ondrum sumai illai

Female Part

Ayintharivulla jeevan yaavum vazhavillaiya

Suvai kaanavillaiya

Aaram arivu kondom athu ondrae thollaiyaa

Ethanai kodi inbam indha mannil illaiyaa

Penn kannil illaiya

Kaanal neeril thoondil naam pottom illaiya

Female Part

Vaazhkkaiyin inbam…

Naatkalil illai…

Sila naazhigai vaazhum sitreesal kooda

Theebangal thaedum…thaedum..

Female Part

Siragillai naam kili illai

Ada vaanamondrum tholaivillai

Puvi mele nee vithaiyanaal

Indha bhoomi ondrum sumai illai

Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu

Un pangai bhoomiyil thaedu…. thaedu

Female Part

Sooriyan maerkkil saaynda pothum

Vaazhkai ullathu

Athai nilavu sonnathu

Nilavu thaeintha pothu ada vin meen ullathu

Vettiya pothum vaeril innum vaazhkkai ullathu

Thalir vanthu sonnathu

Thottaal sinungi pookkum athil vaazhkkai ullathu

Netroru vaazhkkai indroru vaazhkkai

Ithuvae en vaedham

Female Part

Siragillai naam kili illai

Ada vaanamondrum tholaivillai

Puvi mele nee vithaiyanaal

Indha bhoomi ondrum sumai illai

Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu

Un pangai bhoomiyil thaedu…. thaedu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை

அட வானமொன்றும் தொலைவில்லை

புவி மேலே நீ விதையானால்

இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

வயதே கிடையாது முயல் போல் விளையாடு

உன் பங்கை பூமியில் தேடு....தேடு

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை

அட வானமொன்றும் தொலைவில்லை

புவி மேலே நீ விதையானால்

இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

பெண் : ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா

சுவை காணவில்லையா

ஆறாம் அறிவு கொண்டோம்

அது ஒன்றே தொல்லையா

எத்தனை கோடி இன்பம்

இந்த மண்ணில் இல்லையா

பெண் கண்ணில் இல்லையா

கானல் நீரில் துாண்டில்

நாம் போட்டோம் இல்லையா

பெண் : வாழ்க்கையின் இன்பம்.....ம்ம்

நாட்களில் இல்லை

சில நாழிகை வாழும்

சிற்றீசல் கூட தீபங்கள் தேடும் .....தேடும்.....

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை

அட வானமொன்றும் தொலைவில்லை

புவி மேலே நீ விதையானால்

இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

வயதே கிடையாது முயல் போல் விளையாடு

உன் பங்கை பூமியில் தேடு....தேடு

பெண் : சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும்

வாழ்க்கை உள்ளது

அதை நிலவு சொன்னது

நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது

வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது

தளிர் வந்து சொன்னது

தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது

நேற்றொரு வாழ்க்கை......

இன்றொரு வாழ்க்கை.....

எதுவாகிய போதும் நலமாயிரு போதும்

இதுவே என் வேதம்......வேதம்

பெண் : சிறகில்லை நான் கிளி இல்லை

அட வானமொன்றும் தொலைவில்லை

புவி மேலே நீ விதையானால்

இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

வயதே கிடையாது முயல் போல் விளையாடு

உன் பங்கை பூமியில் தேடு....தேடு

Song information

Singer: K. S. Chithra

Music by: Maragadha Mani

Release information: From Vaaname Ellai (1992) · Lyricist: Vairamuthu

Explore this song