Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aa……aaa…..aa….aa…. Aaaaah…aahhha….aaa….aa…. Aa….aa….aahha…..aah…. Male Part Singaara selvangalae Thenpaandi muththukkalae Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Male Part Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Male Part Singaara selvangalae Thenpaandi muththukkalae Male Part Gaanakuyil oru paattu padikkuthu Ammaadi ammaadiyov Kaaththum unakkoru thaalaattu solluthu Ammaadi ammaadiyov Male Part Maanum irukkuthu meenum irukkuthu Unnoda kannukkullae Aasai irukkuthu paasam irukkuthu Ammavin nenjukullae Male Part Dheivam ingu vanthu pennaanathae Vaanum mannum potrum thaayaanathae Indru kannai moodi thoongu kannae Naalai avar pugazh paadu kannae Male Part Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae Male Part Yaelai parambarai vaazhvum uyaranum Illamai illamalae Naalum uzhaippavar niyaayam jeyikanum Nanmaigal undaagavae Male Part Kodi kanavugal aadi varuguthu Kannae en kannukkullae Thaedi thavitthidum yaezhai thuyarangal Illamal povatharkkae Male Part Kaalam varumavarai kaaththirunthaen Vaazhvum malarnththu yaezhai pennae Naalai varuvathu nam kaalamae Naadu muzhuvathum yaezhai pinnae Male Part Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae Male Part Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Aaraariraaro aariraaro aariraaro aariraaro…..
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஆஹ் ஆஹ்ஹ......ஆஅ.....ஆ.... ஆ.....ஆ.....ஆஹ்ஹ ஆஹ்...... ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே...... ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது அம்மாடி அம்மாடியோவ் காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது அம்மாடி அம்மாடியோவ் ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது உன்னோட கண்ணுக்குள்ளே ஆசை இருக்குது பாசம் இருக்குது அம்மாவின் நெஞ்சுக்குள்ளே ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே வானும் மண்ணும் போற்றும் தாயானதே இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே நாளை அவர் புகழ் பாடு கண்ணே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே... ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும் இல்லாமை இல்லாமலே நாளும் உழைப்பவர் நியாயம் ஜெயிக்கணும் நன்மைகள் உண்டாகவே ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது கண்ணே என் கண்ணுக்குள்ளே தேடி தவித்திடும் ஏழை துயரங்கள் இல்லாமல் போவதற்கே ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன் வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே நாளை வருவது நம் காலமே நாடு முழுவதும் ஏழை பின்னே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ.....
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Maruthu Pandi (1990) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Maruthu Pandi
- Composer: Ilayaraja