Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Aa……aaa…..aa….aa….

Aaaaah…aahhha….aaa….aa….

Aa….aa….aahha…..aah….

Male Part

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Male Part

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Male Part

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Male Part

Gaanakuyil oru paattu padikkuthu

Ammaadi ammaadiyov

Kaaththum unakkoru thaalaattu solluthu

Ammaadi ammaadiyov

Male Part

Maanum irukkuthu meenum irukkuthu

Unnoda kannukkullae

Aasai irukkuthu paasam irukkuthu

Ammavin nenjukullae

Male Part

Dheivam ingu vanthu pennaanathae

Vaanum mannum potrum thaayaanathae

Indru kannai moodi thoongu kannae

Naalai avar pugazh paadu kannae

Male Part

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Male Part

Yaelai parambarai vaazhvum uyaranum

Illamai illamalae

Naalum uzhaippavar niyaayam jeyikanum

Nanmaigal undaagavae

Male Part

Kodi kanavugal aadi varuguthu

Kannae en kannukkullae

Thaedi thavitthidum yaezhai thuyarangal

Illamal povatharkkae

Male Part

Kaalam varumavarai kaaththirunthaen

Vaazhvum malarnththu yaezhai pennae

Naalai varuvathu nam kaalamae

Naadu muzhuvathum yaezhai pinnae

Male Part

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Male Part

Singaara selvangalae

Thenpaandi muththukkalae

Maruthu paandi pattakelu

Malai pol thunbam pani pol theerum

Aaraariraaro aariraaro aariraaro aariraaro…..

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....

ஆஆஹ் ஆஹ்ஹ......ஆஅ.....ஆ....

ஆ.....ஆ.....ஆஹ்ஹ ஆஹ்......

ஆண் : சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆண் : சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே......

ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது

அம்மாடி அம்மாடியோவ்

காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது

அம்மாடி அம்மாடியோவ்

ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது

உன்னோட கண்ணுக்குள்ளே

ஆசை இருக்குது பாசம் இருக்குது

அம்மாவின் நெஞ்சுக்குள்ளே

ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே

வானும் மண்ணும் போற்றும் தாயானதே

இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே

நாளை அவர் புகழ் பாடு கண்ணே

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே...

ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும்

இல்லாமை இல்லாமலே

நாளும் உழைப்பவர் நியாயம் ஜெயிக்கணும்

நன்மைகள் உண்டாகவே

ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது

கண்ணே என் கண்ணுக்குள்ளே

தேடி தவித்திடும் ஏழை துயரங்கள்

இல்லாமல் போவதற்கே

ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன்

வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே

நாளை வருவது நம் காலமே

நாடு முழுவதும் ஏழை பின்னே

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

ஆண் : சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ.....

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Maruthu Pandi (1990) · Lyricist: Na. Kamarasan

Explore this song