Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Sindhu nadhi karai oram andhi naeram

Endhan dhaevan aadinaan

Thamizh geetham paadinaan

Enai poovai pola soodinaan

Female Part

Sindhu nadhi karai oram

Male Part

Sindhu nadhi karai oram andhi naeram

Endhan dhaevi aadinaal

Thamizh geetham paadinaal

Enai poovai pola soodinaal

Male Part

Sindhu nadhi karai oram

Female Part

Manjal malar panjanaigal

Manmadhanin mandhirangal

Manjal malar panjanaigal

Manmadhanin mandhirangal

Konjum kuyil mellisaigal

Kodhai endhan seervarisai

Male Part

Solli koduthaen adhai adhai

Alli koduthaal adhai adhai

Kaadhal kannammaa

Male Part

Sindhu nadhi karai oram andhi naeram

Endhan dhaevi aadinaal

Female Part

Thamizh geetham paadinaan

Enai poovai pola soodinaan

Sindhu nadhi karai oram

Male Part

Thellu thamizh silambugalai

Alli aval anindhu kondaal

Thellu thamizh silambugalai

Alli aval anindhu kondaal

Kallirukkum koondhalukku

Mullai malar naan koduthaen

Female Part

Vaana veliyil idham idham

Solai veliyil sugam sugam

Kaadhal mannavaa

Female Part

Sindhu nadhi karai oram andhi naeram

Endhan dhaevan aadinaan

Male Part

Thamizh geetham paadinaal

Enai poovai pola soodinaal

Both : Sindhu nadhi karai oram

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

எந்தன் தேவன் ஆடினான்

தமிழ் கீதம் பாடினான்

எனை பூவைப் போல சூடினான்

பெண் : சிந்து நதிக்கரை ஓரம்

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

எந்தன் தேவி ஆடினாள்

தமிழ் கீதம் பாடினாள்

எனை பூவைப் போல சூடினாள்

பெண் : சிந்து நதிக்கரை ஓரம்

பெண் : மஞ்சள் மலர் பஞ்சணைகள்

மன்மதனின் மந்திரங்கள்

மஞ்சள் மலர் பஞ்சணைகள்

மன்மதனின் மந்திரங்கள்

கொஞ்சும் குயில் மெல்லிசைகள்

கோதை எந்தன் சீர்வரிசை

ஆண் : சொல்லிக் கொடுத்தேன் கதை கதை

அள்ளிக் கொடுத்தால் அதை அதை

காதல் கண்ணம்மா.......

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

எந்தன் தேவி ஆடினாள்

பெண் : தமிழ் கீதம் பாடினான்

எனை பூவைப் போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம்

ஆண் : தெள்ளு தமிழ் சிலம்புகளை

அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்

தெள்ளு தமிழ் சிலம்புகளை

அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்

கள்ளிருக்கும் கூந்தலுக்கு

முல்லை மலர் நான் கொடுத்தேன்

பெண் : வான வெளியில் இதம் இதம்

சோலை வெளியில் சுகம் சுகம்

காதல் மன்னவா.......

ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

எந்தன் தேவி ஆடினாள்

பெண் : தமிழ் கீதம் பாடினான்

எனை பூவைப் போல சூடினான்

இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Nallathoru Kudumbam (1979) · Lyricist: Kannadasan

Explore this song