Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Viswanathan Ramamoorthy

Male Part

Kaalam pala kadanthu

Annai mugam kandenae

Kaneerum punnagaiyum

Kalanthu vara nindrenae…ae…

Male Part

Ondru pada vazhiyilayae

Unmaikku mozhi illaiyae…aaee…

Ullam thiranthu oru sol

Solvatharkkum mudiyalayae..ae…ae…

Male Part

Silar sirippaar silar azhuvaar

Naan sirithukkondae azhukindren

Silar sirippaar silar azhuvaar

Naan sirithukkondae azhukindren

Male Part

Silar azhuvaar silar sirippaar

Naan azhuthukondae sirikkindren

Silar sirippaar silar azhuvaar

Naan sirithukkondae azhukindren

Male Part

Paasam nenjil mothum

Antha paathaiyai baethangal moodum

Paasam nenjil mothum

Antha paathaiyai baethangal moodum

Uravai enni sirikkindren

Urimaiyillaamal azhukindren

Male Part

: Silar azhuvaar silar sirippaar

Naan azhuthukondae sirikkindren

Silar sirippaar silar azhuvaar

Naan sirithukkondae azhukindren

Male Part

Karunai pongum ullam

Athu kadavul vaazhum illam

Karunai maranthae vaazhgindraar

Kadavulaithaedi alaigindraar

Male Part

Silar azhuvaar silar sirippaar

Naan azhuthukondae sirikkindren

Male Part

Kaalam orunaal maarum

Nam kavalaigal yaavum theerum

Kaalam orunaal maarum

Nam kavalaigal yaavum theerum

Varuvathai enni sirikkindren

Vanthathai enni azhukindren

Male Part

Silar azhuvaar silar sirippaar

Naan azhuthukondae sirikkindren

Silar sirippaar silar azhuvaar

Naan sirithukkondae azhukindren

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : காலம் பல கடந்து

அன்னை முகம் கண்டேனே

கண்ணீரும் புன்னகையும்

கலந்து வர நின்றேனே

ஆண் : ஒன்று பட வழியில்லையே

உண்மைக்கு மொழி இல்லையே

உள்ளம் திறந்து ஒரு சொல்

சொல்வதற்கும் முடியலையே

ஆண் : சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

ஆண் : பாசம் நெஞ்சில்

மோதும் அந்த பாதையை

பேதங்கள் மூடும் பாசம்

நெஞ்சில் மோதும் அந்த

பாதையை பேதங்கள் மூடும்

உறவை எண்ணி சிரிக்கின்றேன்

உரிமையில்லாமல் அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

ஆண் : கருணை பொங்கும்

உள்ளம் அது கடவுள் வாழும்

இல்லம் கருணை மறந்தே

வாழ்கின்றார் கடவுளைத்தேடி

அலைகின்றார்

ஆண் : சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன்

ஆண் : காலம் ஒரு நாள்

மாறும் நம் கவலைகள்

யாவும் தீரும் காலம் ஒரு

நாள் மாறும் நம் கவலைகள்

யாவும் தீரும் வருவதை

எண்ணி சிரிக்கின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

ஆண் : சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Paava Mannippu (1961) · Lyricist: Kannadasan

Explore this song