Roman script

Sila Sila Aandugal Song Lyrics from Engal Selvi –  1960 Film, Starring Akkineni Nageswara Rao,

Anjali Devi and Others. This song was sung by P. Leela and Chorus and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan.

Singers : P. Leela and Chorus

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kuyilan

Female Part

Sila sila aandugal munnam

Palarum pottrum vannam

Saernthu vaazhnthathu rendu annam

Female Part

Kaalaiyil alaigal melodi

Kalippudan neenthidum irai thaedi

Kaalaiyil alaigal melodi

Kalippudan neenthidum irai thaedi

Female Part

Maalaiyile irul velaiyilae

Avai vanthidum thangal idam thedi

Maalaiyilae irul velaiyilae

Avai vanthidum thangal idam thedi

Aa…aa…aa…aa…aa…aa….aa….

Female Part

Sila sila aandugal munnam

Palarum pottrum vannam

Saernthu vaazhnthathu rendu annam

Female Part

Annam poriththathu oru kunju

Aanantha vaazhvin ilam pinju

Annam poriththathu oru kunju

Aanantha vaazhvin ilam pinju

Aasaiyaaga valarnthathu naalum

Aanum pennum konjiyae

Chorus

Sila sila aandugal munnam

Palarum pottrum vannam

Saernthu vaazhnthathu rendu annam

Sila sila aandugal munnam

Palarum pottrum vannam

Saernthu vaazhnthathu rendu annam

Female Part

Ippadi magizhnthidum naalaiyilae

Ezhunthathu kodiya perum puyalae

Soppanam polae arputha vaazhvai

Thool thoolaakki maranthathuvae

Female Part

Thaniyae pirintha thaayannam

Thanjamindri alaigirathae

Thaniyae pirintha thaayannam

Thanjamindri alaigirathae

Iniya kunjai ninainthu ninainthu

Yaengi yaengi kanneer pozhigirathae

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : சில சில ஆண்டுகள் முன்னம்

பலரும் போற்றும் வண்ணம்

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்

பெண் : காலையில் அலைகள் மேலோடி

களிப்புடன் நீந்திடும் இரை தேடி

காலையில் அலைகள் மேலோடி

களிப்புடன் நீந்திடும் இரை தேடி

பெண் : மாலையிலே இருள் வேளையிலே

அவை வந்திடும் தங்கள் இடம் தேடி

மாலையிலே இருள் வேளையிலே

அவை வந்திடும் தங்கள் இடம் தேடி

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.......

பெண் : சில சில ஆண்டுகள் முன்னம்

பலரும் போற்றும் வண்ணம்

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்

பெண் : அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு

ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு

அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு

ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு

ஆசையாக வளர்ந்தது நாளும்

ஆணும் பெண்ணும் கொஞ்சியே

குழு : சில சில ஆண்டுகள் முன்னம்

பலரும் போற்றும் வண்ணம்

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்

சில சில ஆண்டுகள் முன்னம்

பலரும் போற்றும் வண்ணம்

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்

பெண் : இப்படி மகிழ்ந்திடும் நாளையிலே

எழுந்தது கொடிய பெறும் புயலே

சொப்பனம் போலே அற்புத வாழ்வை

தூள் தூளாக்கி மறைந்ததுவே

பெண் : தனியே பிரிந்த தாயன்னம்

தஞ்சமின்றி அலைகிறதே

தனியே பிரிந்த தாயன்னம்

தஞ்சமின்றி அலைகிறதே

இனிய குஞ்சை நினைந்து நினைந்து

ஏங்கி ஏங்கி கண்ணீர் பொழிகிறதே

Song information

Singers: P. Leela and Chorus

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kuyilan

Release information: From Engal Selvi (1960) · Singer: P. Leela and Chorus · Lyricist: Kuyilan · Music: K. V. Mahadevan

Explore this song