Roman script

Singer : Mano

   Music by : Ilayaraja

Male Part

Pattu pattu poochi polae

Ethanaiyo vannam minnum

Nattu vachu naan parikkaa

Naan valartha nandhavanam

Male Part

Katti vaikkum en manasa

Vaasam varum malligaiyum

Thottu thottu naan parikka

Thudikkidhandha senbagamae

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

Thedi varum en manamae

Serndhirundhaa sammadhamae

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

Male Part

{ Un paatham pogum paadhai

Naanum poga vandhenae

Un melae aasa pattu

Paathu kaathu ninnenae } (2)

Male Part

Un mugam paarthu

Nimmadhi aachu

En manam thaanaa paadidalaachu

Male Part

Ennoda paatu satham

Thedum unna pinnaala

Eppodhum unna thottu

Paadaporen thannaala

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

Thedi varum en manamae

Serndhirundhaa sammadhamae

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

Male Part

Moonaam piraiya polae

Kaanum nethi pottoda

Naamum kalandhiruka

Venum indha paatoda

Male Part

Karuthadhu megam

Thalai mudidhaano

Izhuthadhu enna poovizhidhaano

Male Part

Ellukum rasi pathi

Pesi pesi theeradhu

Un paatukaran paatu

Unna vitu pogaadhu

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

Thedi varum en manamae

Serndhirundhaa sammadhamae

Male Part

Senbagamae senbagamae

Then pothigai sandhanamae

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டுப் பட்டு

பூச்சி போல எத்தனையோ

வண்ணம் மின்னும்

நட்டு வச்சு நான் பறிக்க

நான் வளர்த்த நந்தவனம்

ஆண் : கட்டி வைக்கும்

என் மனச வாசம் வரும்

மல்லிகையும் தொட்டுத்

தொட்டு நான் பறிக்க

துடிக்குதந்த செண்பகமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

ஆண் : { உன் பாதம்

போகும் பாதை நானும்

போக வந்தேனே உன்

மேலே ஆசைப்பட்டு

பார்த்து காத்து

நின்னேனே } (2)

ஆண் : உன் முகம்

பார்த்து நிம்மதி ஆச்சு

என் மனம் தானா

பாடிடலாச்சு

ஆண் : என்னோட

பாட்டு சத்தம் தேடும்

உன்னை பின்னால

எப்போதும் உன்ன தொட்டு

பாடப்போறேன் தன்னால

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

ஆண் : மூணாம்பிறையைப்

போல காணும் நெத்திப்

பொட்டோட நாமும்

கலந்திருக்க வேணும்

இந்தப் பாட்டோட

ஆண் : கருத்தது மேகம்

தலை முடி தானோ

இழுத்தது என்ன

பூவிழி தானோ

ஆண் : எள்ளுக்கும்

ராசி பத்திப் பேசிப்

பேசி தீராது

உன்பாட்டுக்காரன்

பாட்டு உன்ன விட்டுப்

போகாது

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Enga Ooru Pattukaran (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song