Roman script

Singers : K. J. Jesudass and S. P. Sailaja

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male Part

Sevvaanamae seer kondu vaa

Venmegamae thaer kondu vaa

Indhira logaththu devathai oruththi

Bhoomikku varugindra neram idhu

Ponnanthi ilamaalai kaalam

Female Part

Sevvaanamae seer kondu vaa

Venmegamae thaer kondu vaa

Indhira logaththu devan oruvan

Bhoomikku varugindra neram idhu

Ponnanthi ilamaalai kaalam

Male Part

Sevvaanamae seer kondu vaa

Female : Venmegamae thaer kondu vaa

Male Part

………………

Female : ……………….

Male Part

Sivantha idhazhgal amutham vazhangum

Chiththira vizhigal dhinamum mayakkum

Female : Inaintha karangal sugaththai alikkum

Idhaya nadhigal uravil kalakkum

Male Part

Sugamana thirunaal idhu

Female : Indru enai thedi varugindrathu

Male : Sugamana thirunaal idhu

Female : Indru enai thedi varugindrathu

Male Part

Sevvaanamae seer kondu vaa

Female : Venmegamae thaer kondu vaa

Male Part

Nadanthu nadanthu nalintha idaiyo

Kanigal sumanthu melintha kodiyo

Female : Valainthu valainthu pidikkum karamo

Vaazhkkai muzhuthum thunaikku varumo

Male Part

Paaraatta mozhi illaiyo

Female : Intha paarvaikku porul illaiyo

Male : Paaraatta mozhi illaiyo

Female : Intha paarvaikku porul illaiyo

Male Part

Sevvaanamae seer kondu vaa

Female : Venmegamae thaer kondu vaa

Male : Indhira logaththu devan oruvan

Bhoomikku varugindra neram

Female : Idhu ponnanthi ilamaalai kaalam

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி, சைலஜா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா

வெண்மேகமே தேர்க் கொண்டுவா

இந்திர லோகத்து தேவதை ஒருத்தி

பூமிக்கு வருகின்ற நேரம் இது

பொன்னந்தி இளமாலைக் காலம்

பெண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா

வெண்மேகமே தேர்க் கொண்டுவா

இந்திர லோகத்து தேவன் ஒருவன்

பூமிக்கு வருகின்ற நேரம் இது

பொன்னந்தி இளமாலைக் காலம்

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா

பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் : ...........................

பெண் : ..........................

ஆண் : சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்

சித்திர விழிகள் தினமும் மயங்கும்

பெண் : இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்

இதய நதிகள் உறவில் கலக்கும்

ஆண் : சுகமான திருநாள் இது

பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது

ஆண் : சுகமான திருநாள் இது

பெண் : இன்று எனைத் தேடி வருகின்றது

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா

பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் : நடந்து நடந்து நலிந்த இடையோ

கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ

பெண் : வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ

வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ

ஆண் : பாராட்ட மொழி இல்லையோ

பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ

ஆண் : பாராட்ட மொழி இல்லையோ

பெண் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ

ஆண் : செவ்வானமே சீர்க் கொண்டுவா

பெண் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் : இந்திர லோகத்து தேவதை ஒருத்தி

பூமிக்கு வருகின்ற நேரம்

பெண் : இது பொன்னந்தி இளமாலைக் காலம்

இருவர் : ...............................

Song information

Singers: K. J. Jesudass and S. P. Sailaja

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamaipithan

Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: K. J. Jesudass and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan

Explore this song