Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Chorus

………….

Male Part

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa jodi sittu

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa jodi sittu

Singaarama maedaiyittu

Seraporen melangottu

Sithaada poovizhi maamana paathu

Sithaada poovizhi maamana paathu

Saedhiya sollitta maalaiya maathu

Male Part

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa jodi sittu

Chorus

…………………..

Female Part

maaman thodathaanae inneram

Poovum malarndhenae

Manjal poo maeni unnaala

Andhi niram aanen

Male Part

Yela poonguyilae un maaman

Yedhukkum thuninjirunthen

Innikku mudha mudhalaa pennae un

Kannukku paninji ninnen

Female Part

Kaaladi mannukku

Kanni naan poojai seiven

Male Part

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa aa jodi sittu

Female Part

Singaraama maedaiyittu

Seraporen melangottu

Male Part

Paattu pudhu paattu ponmaanae

Paadi thaalattu

Nooru porappeduppen unnodu

Kaadhal seerattu

Female Part

Nooru piraviyenna machaanae

Ullathai koduthappinnae

Vaanam irukkum vara unnoda

Anbukku vayasu illa

Male Part

Thozhukku mundhaanai

Nenjukku maaman thaanae

Female Part

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa aa jodi sittu

Singaraama maedaiyittu

Seraporen melangottu

Sithaada poovizhi maamana paathu

Sithaada poovizhi maamana paathu

Saedhiya sollitta maalaiya maathu

Male Part

Sevvandhi poo maalaikkattu

Thedivandhaa jodi sittu

Singaraama maedaiyittu

Seraporen melangottu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : .................................

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு

தேடிவந்தா.. ஜோடி சிட்டு

செவ்வந்தி பூ மாலைக்கட்டு

தேடிவந்தா.. ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு

சேரப்போறேன்.. மேளங்கொட்டு

சித்தாட பூவிழி மாமன பாத்து

சித்தாட பூவிழி மாமன பாத்து

சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு

தேடிவந்தா.. ஜோடி சிட்டு

பெண் : மாமன் தொடத்தானே இந்நேரம்

பூவும் மலர்ந்தேனே

மஞ்சள் பூமேனி உன்னால

அந்தி நெறமானேன்

ஆண் : ஏலப் பூங்குயிலே.. உன் மாமேன்

எதுக்கும் துணிஞ்சிருந்தேன்

இன்னிக்கு முத முதலா பெண்ணே உன்

கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்..

பெண் : காலடி மண்ணுக்கு

கன்னி நான் பூஜைசெய்வேன்

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு..

தேடிவந்தா..அஆ ஜோடி சிட்டு

பெண் : சிங்காரமா மேடையிட்டு

சேரப்போறேன்.. மேளங்கொட்டு

ஆண் : பாட்டு புதுப்பாட்டு.. பொன்மானே..

பாடித் தாலாட்டு

நூறு பொறப்பெடுப்பேன்.. உன்னோடு..

காதல் சீராட்டு

பெண் : நூறு பிறவியென்ன மச்சானே..

உள்ளத்தை கொடுத்தப்பின்னே..

வானம் இருக்கும்வர உன்னோட

அன்புக்கு வயசு இல்ல

ஆண் : தோளுக்கு.. முந்தானை..

நெஞ்சுக்கு மாமேன்..தானே

பெண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு

தேடிவந்தா.. ஜோடி சிட்டு

சிங்காரமா மேடையிட்டு

சேரப்போறேன்.. மேளங்கொட்டு

சித்தாட பூவிழி மாமன பாத்து

சித்தாட பூவிழி மாமன பாத்து

சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து

ஆண் : செவ்வந்தி பூ மாலைக்கட்டு

தேடிவந்தா.. ஜோடி சிட்டு

சிங்கா...ரமா மேடையிட்டு

சேரப்போறேன்.. மேளங்கொட்டு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: S. A. Rajkumar

Release information: From Thangathin Thangam (1990) · Lyricist: S. A. Rajkumar

Explore this song