Roman script
Singer : K.J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Mmm mmm mmm mmm mmm mmm
Male Part
{ Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male Part
Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)
Male Part
Valainthu nelinthu pogum
Paathai mangai moga koonthalo
Mayangi mayangi sellum vellam
Paruva naana oodalo
Male Part
Aalam kodi melae kili
Thaen kanigalai theduthu
Aasai kuyil baashai indri
Raagam enna paaduthu
Kaadugal malaigal devan kalaigal
Male Part
{ Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male Part
Azhagu miguntha rajakumaari
Megamaaga pogiraal
Jarigai neliyum selai kondu
Malaiyai mooda paarkiraal
Male Part
Pallam silar ullam enna
Yen padaithaan aandavan
Pattam thara thedugindren
Engae andha naayagan
Mazhayin kaatchi iraivan aatchi
Male Part
{ Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male Part
Ilaiya paruvam malaiyil
Vanthaal yegam sorga sinthanai
Idhazhai varudum paniyin kaatru
Kamban seidha varnthanai
Male Part
Oodai tharum vaadai kaatru
Vaan uzhagai kaatuthu
Ullae varum vellam ondru
Engo ennai kootuthu
Maraven maraven arputha kaatchi
Male Part
{ Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male Part
Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)
ஆண் : வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ
ஆண் : ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை
ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)Song information
Singer: K.J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Mullum Malarum (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K.J. Yesudas
- Film / album: Mullum Malarum
- Composer: Ilayaraja