Roman script

Singer : K.J. Yesudas

          Music by : Ilayaraja

Male Part

Mmm mmm mmm mmm mmm mmm

Male Part

{ Senthaazham poovil

Vanthaadum thendral

Enmeethu mothuthamma } (2)

Male Part

Poovaasam medai poduthamma

Pen polae jaadai pesuthamma

{ Ammamma aanantham } (2)

Male Part

Valainthu nelinthu pogum

Paathai mangai moga koonthalo

Mayangi mayangi sellum vellam

Paruva naana oodalo

Male Part

Aalam kodi melae kili

Thaen kanigalai theduthu

Aasai kuyil baashai indri

Raagam enna paaduthu

Kaadugal malaigal devan kalaigal

Male Part

{ Senthaazham poovil } (2)

Vanthaadum thendral

Enmeethu mothuthamma

Male Part

Azhagu miguntha rajakumaari

Megamaaga pogiraal

Jarigai neliyum selai kondu

Malaiyai mooda paarkiraal

Male Part

Pallam silar ullam enna

Yen padaithaan aandavan

Pattam thara thedugindren

Engae andha naayagan

Mazhayin kaatchi iraivan aatchi

Male Part

{ Senthaazham poovil } (2)

Vanthaadum thendral

Enmeethu mothuthamma

Male Part

Ilaiya paruvam malaiyil

Vanthaal yegam sorga sinthanai

Idhazhai varudum paniyin kaatru

Kamban seidha varnthanai

Male Part

Oodai tharum vaadai kaatru

Vaan uzhagai kaatuthu

Ullae varum vellam ondru

Engo ennai kootuthu

Maraven maraven arputha kaatchi

Male Part

{ Senthaazham poovil

Vanthaadum thendral

Enmeethu mothuthamma } (2)

Male Part

Poovaasam medai poduthamma

Pen polae jaadai pesuthamma

{ Ammamma aanantham } (2)

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்

ஆண் : { செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா } (2)

ஆண் : பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

{ அம்மம்மா ஆனந்தம் } (2)

ஆண் : வளைந்து நெளிந்து

போகும்பாதை மங்கை மோக

கூந்தலோ மயங்கி மயங்கி

செல்லும் வெள்ளம் பருவ

நாண ஊடலோ

ஆண் : ஆலங்கொடி மேலே

கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது காடுகள்

மலைகள் தேவன் கலைகள்

ஆண் : { செந்தாழம் பூவில் } (2)

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

ஆண் : அழகு மிகுந்த

ராஜகுமாரி மேகமாக

போகிறாள் ஜரிகை

நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்

ஆண் : பள்ளம் சிலா்

உள்ளம் என ஏன்

படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி

இறைவன் ஆட்சி

ஆண் : { செந்தாழம் பூவில் } (2)

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

ஆண் : இளைய பருவம்

மலையில் வந்தால் ஏகம்

சொர்க்க சிந்தனை இதழை

வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ண்தனை

ஆண் : ஓடை தரும்

வாடை காற்று வான்

உலகை காட்டுது உள்ளே

வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன்

அற்புத காட்சி

ஆண் : { செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா } (2)

ஆண் : பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

{ அம்மம்மா ஆனந்தம் } (2)

Song information

Singer: K.J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Mullum Malarum (1978) · Lyricist: Kannadasan

Explore this song