Roman script

Singer : K. Jamuna Rani

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Sill endru pootha

Siru nerunchi kaattinilae..ae….

Nill endru koori niruthi vazhi ponadhen

Nindradhu pol nindren

Nedum dhooram parandhadhen

Nirkkumo ooo aavi

Nilaikkumo nenjam

Manam perumo vaazhvae

Female Part

Senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Paingani idhazhil pazharasam tharuvaal

Parugida thalai kunivaal

Female Part

Senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Paingani idhazhil pazharasam tharuvaal

Parugida thalai kunivaal

Female Part

Kaattril pirandhavalo

Pudhidhaai karppanai vadithavalo

Saettril malarndha senthaamaraiyo

Sevvandhi poocharamo

Saettril malarndha senthaamaraiyo

Sevvandhi poocharamo

Female Part

Aval senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Paingani idhazhil pazharasam tharuvaal

Parugida thalai kunivaal

Female Part

Kaattinil erikkum nilavaanaal

Perum kadalinil peidha mazhaiyaanaal

Yettinil ezhudhaa kavidhaiyai polae

Illadha porulpol thaniyaanaal

Yettinil ezhudhaa kavidhaiyai polae

Illadha porulpol thaniyaanaal

Female Part

Aval senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Nilaavena sirikkum malarkodiyaaal

Paingani idhazhil pazharasam tharuvaal

Parugida thalai kunivaal

தமிழ்

பாடகி : கே. ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : சில்லென்று பூத்த

சிறு நெருஞ்சி காட்டினிலே...ஏ....

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனதேன்

நின்றது போல் நின்றேன்

நெடுந்தூரம் பறந்ததேன்

நிற்குமோ ஓஒ ஆவி

நிலைக்குமோ நெஞ்சம்

மணம் பெறுமோ வாழ்வே.....

பெண் : செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

பெண் : செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

பெண் : காற்றினில் பிறந்தவளோ

புதிதாய் கற்பனை வடித்தவளோ

காற்றினில் பிறந்தவளோ

புதிதாய் கற்பனை வடித்தவளோ

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ

செவ்வந்திப் பூச்சரமோ

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ

செவ்வந்திப் பூச்சரமோ

பெண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

பெண் : காட்டினில் எரிக்கும் நிலவானாள்

பெரும் கடலினில் பெய்த மழையானாள்

காட்டினில் எரிக்கும் நிலவானாள்

பெரும் கடலினில் பெய்த மழையானாள்

ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே

இல்லாத பொருள் போல் தனியானாள்

ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே

இல்லாத பொருள் போல் தனியானாள்

பெண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

Song information

Singer: K. Jamuna Rani

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song