Roman script

Singer : P.B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

{Ninaippathellaam nadanthuvittaal

Deivam yethumillai…

Nadanthathaiyae ninaiththirunthaal

Amaithi endrumillai…} (2)

Male Part

Mudintha kadhai thodarvathillai

Iraivan yettinilae…

Thodarntha kadhai mudivadhillai

Manithan veettinilae…

Male Part

Ninaippathellaam nadanthuvittaal

Deivam yethumillai…

Nadanthathaiyae ninaiththirunthaal

Amaithi endrumillai…

Male Part

{Aayiram vaasal idhayam

Athil aayiram ennangal udhayam

Yaaro varuvaar yaaro iruppaar

Varuvathum povathum theriyaathu..} (2)

Male Part

Oruvar mattum kudiyirunthal

Thunbam yethumillai..

Ondrirukka ondru vanthaal

Endrum amaithiyillai…

Male Part

Ninaippathellaam nadanthuvittaal

Deivam yethumillai…

Nadanthathaiyae ninaiththirunthaal

Amaithi endrumillai..

Male Part

{Engae vazhkkai thodangum athu

Engae evvitham mudiyum..

Idhuthaan paathai.. idhuthaan payanam

Enbathu yaarukkum theriyaathu…} (2)

Male Part

Paathaiyellaam maarivarum

Payanam mudinthuvidum..

Maaruvathai purinthu kondaal

Mayakkam thelinthuvidum…

Male Part

Ninaippathellaam nadanthuvittaal

Deivam yethumillai…

Nadanthathaiyae ninaiththirunthaal

Amaithi endrumillai..

தமிழ்

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால் தெய்வம்

ஏதுமில்லை நடந்ததையே

நினைத்திருந்தால் அமைதி

என்றுமில்லை } (2)

ஆண் : முடிந்த கதை

தொடர்வதில்லை இறைவன்

ஏட்டினிலே தொடர்ந்த கதை

முடிவதில்லை மனிதன்

வீட்டினிலே

ஆண் : நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால் தெய்வம்

ஏதுமில்லை நடந்ததையே

நினைத்திருந்தால் அமைதி

என்றுமில்லை

ஆண் : { ஆயிரம் வாசல்

இதயம் அதில் ஆயிரம்

எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ

இருப்பார் வருவதும்

போவதும் தெரியாது } (2)

ஆண் : ஒருவர் மட்டும்

குடியிருந்தால் துன்பம்

ஏதுமில்லை ஒன்றிருக்க

ஒன்று வந்தால் என்றும்

அமைதியில்லை

ஆண் : நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால் தெய்வம்

ஏதுமில்லை நடந்ததையே

நினைத்திருந்தால் அமைதி

என்றுமில்லை

ஆண் : { எங்கே வாழ்க்கை

தொடங்கும் அது எங்கே

எவ்விதம் முடியும் இதுதான்

பாதை இது தான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது } (2)

ஆண் : பாதை எல்லாம்

மாறி வரும் பயணம்

முடிந்துவிடும் மாறுவதை

புரிந்துகொண்டால் மயக்கம்

தெளிந்துவிடும்

ஆண் : நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால் தெய்வம்

ஏதுமில்லை நடந்ததையே

நினைத்திருந்தால் அமைதி

என்றுமில்லை

Song information

Singer: P.B. Sreenivas

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Nenjil Or Aalayam (1962) · Lyricist: Kannadasan

Explore this song