Roman script

Singer : T. R. Mahalingam

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Sill endru pootha

Siru nerunchi kaattinilae..

Nill endru koori niruthi vazhi ponaalae

Nindradhu pol nindraal

Nedum dhooram parandhaal

Nirkkumo aavi

Nilaikkumo nenjam

Manam perumo vaazhvae

Male Part

Aah aaaa aaaaa aaaaa aaaaa

Male Part

Senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Paingani idhazhil pazha rasam tharuvaal

Parugida thalai kunivaal

Male Part

Kaatrinil pirandhavalo

Pudhidhaai karpanai vadithavalo

Ahaaa aaaaa… aaaa…aaa….aaa….aaa…

Kaatrinil pirandhavalo

Pudhidhaai karpanai vadithavalo

Saetrinil malarndha senthaamaraiyo

Sevvanthai poo charamo

Saetrinil malarndha senthaamaraiyo

Sevvanthai poo charamo

Male Part

Aval senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Paingani idhazhil pazha rasam tharuvaal

Parugida thalai kunivaal

Male Part

Kangalil neelam vilaithavalo

Adhai kadalinil kondu karaithavalo

Kangalil neelam vilaithavalo

Adhai kadalinil kondu karaithavalo

Pennukku pennae peraasai kollum

Per azhagellaam padaithavalo

Pennukku pennae peraasai kollum

Per azhagellaam padaithavalo

Male Part

Aval senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Paingani idhazhil pazha rasam tharuvaal

Parugida thalai kunivaal

Male Part

Megathai koondhalil mudithavalo..

Vin meengalai malaraai aninthavalo

Megathai koondhalil mudithavalo..

Vin meengalai malaraai aninthavalo

Mogathilae indha ulagangal yaavaiyum

Moozhgida seiyum moginiyo..

Mogathilae indha ulagangal yaavaiyum

Moozhgida seiyum moginiyo..

Male Part

Aval senthamizh thaen mozhiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Nilaavena sirikkum malarkkodiyaal

Paingani idhazhil pazha rasam tharuvaal

Parugida thalai kunivaal

தமிழ்

பாடகர் : டி. ஆர் மகாலிங்கம்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : சில்லென்று பூத்த

சிறு நெருஞ்சி காட்டினிலே....

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே

நின்றது போல் நின்றால்

நெடுந்தூரம் பறந்ததேன்

நிற்குமோ ஆவி

நிலைக்குமோ நெஞ்சம்

மணம் பெறுமோ வாழ்வே...

ஆண் : ஆஅ.....ஆஆ......ஆஅஆ....ஆஆ....ஆ.....

ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

ஆண் : காற்றினில் பிறந்தவளோ

புதிதாய் கற்பனை வடித்தவளோ

ஆஆஅ.....ஆஆ......ஆ......ஆஅ....ஆஅ....

காற்றினில் பிறந்தவளோ

புதிதாய் கற்பனை வடித்தவளோ

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ

செவ்வந்திப் பூச்சரமோ...

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ

செவ்வந்திப் பூச்சரமோ...

ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

ஆண் : கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ....

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ.....

ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

ஆண் : மேகத்தை கூந்தலில் முடித்தவளோ

விண் மீன்களை மலராய் அணிந்தவளோ

மேகத்தை கூந்தலில் முடித்தவளோ

விண் மீன்களை மலராய் அணிந்தவளோ

மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்

மூழ்கிட செய்யும் மோகினியோ

மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்

மூழ்கிட செய்யும் மோகினியோ

ஆண் : அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

Song information

Singer: T. R. Mahalingam

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song