Roman script

Singers : P. Jayachandran and Sunanda

Music by : Ilayaraja

Male Part

Semeenae semmeenae ungitta sonnaenae

Sevvanthi pennukku singaara kannukku

Kalyaana maalai kondu vaaraen

Manjal thaaliyum kungumamum thaaraen

Chorus

Thaanaana thaananaana thaanaanaa….

Thaanaana thaananaana thaanaanaa….

Female Part

Semeenae semmeenae ungitta sonnaenae

Malai saathi ponnukku madalvaazhai kannukku

Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa

Female Part

Kaal kadukka kaaththirunthaen

Kannu rendum pooththirunthaen

Kadhalanai kaanaliyae

Kaaranaththai naanariyaen

Male Part

Dhinasari naan paarththa thaamarai poovum

Thirumugam kaattaathu ponathenna paavam

Female : Oor thaduththum yaar thaduththum

Ooyaathu naanum konda mogam

Endrum oyaathu naanum konda mogam

Male Part

Semeenae semmeenae ungitta sonnaenae

Sevvanthi pennukku singaara kannukku

Female : Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa

Chorus

Aa….aa….aa…aa…

Aah….aa….aah….aa…

Aah….aa….aah….aa…

Male Part

Naan vazhangum poo mudikka

Koonthal onnu aaduthangae

En viralaal pottu vaikka

Nettriyonnu vaaduthangae

Female Part

Iruvarum andraadam saernthathai paarththu

Idaiveli illamaal ponathu kaaththu

Male : Naan thirumbi varum varaikkum

Neerindri vaadum ila naaththu

Odai neerindri vaadum ila naaththu

Female Part

Semeenae semmeenae ungitta sonnaenae

Malai saathi ponnukku madalvaazhai kannukku

Female Part

Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வாரேன்

மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

குழு : தானான தானனான தானானா....

தானான தானனான தானானா....

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்

கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்

காதலனை காணலியே

காரணத்தை நானறியேன்

ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்

திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்

பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்

ஓயாது நானும் கொண்ட மோகம்

என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு

பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

குழு : ஆ......ஆ......ஆ.....ஆ.....

ஆஹ்......ஆ.....ஆஹ்......ஆ.....

ஆஹ்......ஆ.....ஆஹ்......ஆ.....

ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க

கூந்தல் ஒன்னு ஆடுதங்கே

என் விரலால் பொட்டு வைக்க

நெற்றியொண்ணு வாடுதங்கே

பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து

இடைவெளி இல்லாமல் போனது காத்து

ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்

நீரின்றி வாடும் இளநாத்து

ஓடை நீரின்றி வாடும் இளநாத்து

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு

ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்

மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

Song information

Singers: P. Jayachandran and Sunanda

Music by: Ilayaraja

Release information: From Sevvanthi (1994) · Lyricist: Vaali

Explore this song