Roman script
Singers : P. Jayachandran and Sunanda Music by : Ilayaraja Male Part Semeenae semmeenae ungitta sonnaenae Sevvanthi pennukku singaara kannukku Kalyaana maalai kondu vaaraen Manjal thaaliyum kungumamum thaaraen Chorus Thaanaana thaananaana thaanaanaa…. Thaanaana thaananaana thaanaanaa…. Female Part Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa Female Part Kaal kadukka kaaththirunthaen Kannu rendum pooththirunthaen Kadhalanai kaanaliyae Kaaranaththai naanariyaen Male Part Dhinasari naan paarththa thaamarai poovum Thirumugam kaattaathu ponathenna paavam Female : Oor thaduththum yaar thaduththum Ooyaathu naanum konda mogam Endrum oyaathu naanum konda mogam Male Part Semeenae semmeenae ungitta sonnaenae Sevvanthi pennukku singaara kannukku Female : Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa Chorus Aa….aa….aa…aa… Aah….aa….aah….aa… Aah….aa….aah….aa… Male Part Naan vazhangum poo mudikka Koonthal onnu aaduthangae En viralaal pottu vaikka Nettriyonnu vaaduthangae Female Part Iruvarum andraadam saernthathai paarththu Idaiveli illamaal ponathu kaaththu Male : Naan thirumbi varum varaikkum Neerindri vaadum ila naaththu Odai neerindri vaadum ila naaththu Female Part Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku Female Part Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் குழு : தானான தானனான தானானா.... தானான தானனான தானானா.... பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா பெண் : கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன் ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும் திருமுகம் காட்டாது போனதென்ன பாவம் பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா குழு : ஆ......ஆ......ஆ.....ஆ..... ஆஹ்......ஆ.....ஆஹ்......ஆ..... ஆஹ்......ஆ.....ஆஹ்......ஆ..... ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க கூந்தல் ஒன்னு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதங்கே பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இளநாத்து ஓடை நீரின்றி வாடும் இளநாத்து பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
Song information
Singers: P. Jayachandran and Sunanda
Music by: Ilayaraja
Release information: From Sevvanthi (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and Sunanda
- Film / album: Sevvanthi
- Composer: Ilayaraja