Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Sanjay
Lyrics by : Kannadasan
Male Part
Selaiyil moodiya karumba
Semmadhulaiyae thirumbu
Aayiram pergal avanukku undu
Adhanaal ennai virumbhu
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Female Part
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Male Part
{Oru pakkam paarthaal nee
Malligai thottamadi
Maru pakkam paarthaal nee
Mambalam koottamadi} (2)
Male Part
Kadai podalaam vaa
Vilai pesalaam vaa
Uravukku thevai jodi
Adi oonjalil vadi
Female Part
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Aiyaa aariraaroo
Yen indha kondattamoo
Female Part
{Idai vittu pookal un
Ennathai vattiyadho
Ezhil konda maeni
En ennathai kaatiyadhoo} (2)
Female Part
Ennai konjalam nee
Unai minjuven naan
Anbuvam illai aiyaa
En aasaiyum poiyaa
Male Part
Selaiyil moodiya karumba
Semmadhulaiyae thirumbu
Aayiram pergal avanukku undu
Adhanaal ennai virumbhu
Female Part
Pergalai maatram kurumbhu
Penmai enbadhu arumbhu
Kettadhu kidaikkum paarthu nadakkum
Kaathirundhaal thaan virundhu
Male Part
Baby..aariraaroo
Naan unnai thalattavaa
Female : Aiyaa aariraaroo
Yen indha kondattamooதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சேலையில் மூடிய கரும்பு
செம்மாதுளையே திரும்பு
ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு
அதனால் என்னை விரும்பு
பேபி.....ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பேபி.....ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பெண் : பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஆண் : {ஒரு பக்கம் பார்த்தால் நீ
மல்லிகைத் தோட்டமடி
மறு பக்கம் பார்த்தால் நீ
மாம்பழக் கூட்டமடி} (2)
ஆண் : கடை போடலாம் வா
விலை பேசலாம் வா
உறவுக்குத் தேவை ஜோடி
அடி ஊஞ்சலில் வாடி
பெண் : பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோ
பெண் : {இடைவிட்ட பூக்கள் உன்
எண்ணத்தை வாட்டியதோ
எழில் கொண்ட மேனி
இங்கென்னென்ன காட்டியதோ} (2)
பெண் : என்னைக் கொஞ்சலாம் நீ
உனை மிஞ்சுவேன் நான்
அனுபவமில்லை ஐயா என்
ஆசையும் பொய்யா
ஆண் : சேலையில் மூடிய கரும்பு
செம்மாதுளையே திரும்பு
ஆயிரம் பேர்கள் அவனுக்கு உண்டு
அதனால் என்னை விரும்பு
பெண் : பேர்களை மாற்றும் குறும்பு
பெண்மை என்பது அரும்பு
கேட்டது கிடைக்கும் பார்த்தது நடக்கும்
காத்திருந்தால் தான் விருந்து
ஆண் : பேபி.....ஆரீராரோ
நான் உன்னை தாலாட்டவா
பெண் : ஐயா.. ஆரீராரோ
ஏன் இந்த கொண்டாட்டமோSong information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Sanjay
Lyrics by: Kannadasan
Release information: From Thedi Vantha Lakshmi (1973) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Sanjay
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Thedi Vantha Lakshmi
- Composer: M. S. Sanjay
- Lyricist: Kannadasan