Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Male Part

En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu

Male Part

Oru poomarathil iru thaen kanigal

Paasamkondaaduthu paadhai ondraanathu

Male Part

En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu

Female Part

Anbu ennaalum thaayaagaalaam

Pillai illamalae

Anbu ennaalum thaayaagaalaam

Pillai illamalae

Thangai ullathai naan kollalaam

Annan sollaamalae

Female Part

Kangal thaalaatinaal

Yaaaarum uravaagalaam

Kaigal uravaaadinaal

Kallum silai aagalaaam

Female Part

En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu

Male Part

Manjal kondaadum maanikkamae

Mazhalai nee kandathu

Manjal kondaadum maanikkamae

Mazhalai nee kandathu

Mazhalai nee kaanum nerathilae

Maaman naan vandhathu

Male Part

Aaru rendaagalaam

Meendum ondragalaam

Kaalam vilaiyaadalaam

Meendum dhisai maaralaam

Male Part

En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu

Female Part

Melai vaanathu megangalae

Paalam podungalen

Male : Kadalin keezh ulla muthukalae

Karaiyil vaarungalen

Female Part

Yaarum idam maaralaam

Thaaimai inam maarumoo

Male : Thaaimai inam maarinaal

Anbu manam maarumoo

Both : En ullam engindra vaanathilae

Pon megam thavazhgindrathu

Or unmai ippodhu therigindrathu

Pudhu uravum varugindrathu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே

பொன் மேகம் தவழ்கின்றது

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது

புது உறவும் வருகின்றது

ஆண் : ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள்

பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே

பொன் மேகம் தவழ்கின்றது

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது

புது உறவும் வருகின்றது

பெண் : அன்பு எந்நாளும் தாயாகலாம்

பிள்ளை இல்லாமலே

அன்பு எந்நாளும் தாயாகலாம்

பிள்ளை இல்லாமலே

தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம்

அண்ணன் சொல்லாமலே

பெண் : கண்கள் தாலாட்டினால்

யாரும் உறவாகலாம்

கைகள் உறவாடினால்

கல்லும் சிலையாகலாம்

பெண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே

பொன் மேகம் தவழ்கின்றது

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது

புது உறவும் வருகின்றது

ஆண் : மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே

மழலை நீ கண்டது

மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே

மழலை நீ கண்டது

மழலை நீ காணும் நேரத்திலே

மாமன் நான் வந்தது

ஆண் : ஆறு ரெண்டாகலாம்

மீண்டும் ஒன்றாகலாம்

காலம் விளையாடலாம்

மீண்டும் திசை மாறலாம்

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே

பொன் மேகம் தவழ்கின்றது

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது

புது உறவும் வருகின்றது

பெண் : மேலை வானத்து மேகங்களே

பாலம் போடுங்களேன்

ஆண் : கடலின் கீழ் உள்ள முத்துக்களே

கரையில் வாருங்களே...........

பெண் : யாரும் இடம் மாறலாம்

தாய்மை இனம் மாறுமோ

ஆண் : தாய்மை இனம் மாறினால்

அன்பு மனம் மாறுமோ

இருவர் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே

பொன் மேகம் தவழ்கின்றது

ஓர் உண்மை இப்போது தெரிகின்றது

புது உறவும் வருகின்றது

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Rathapasam (1980) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song