Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Viswanathan Male Part En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu Male Part Oru poomarathil iru thaen kanigal Paasamkondaaduthu paadhai ondraanathu Male Part En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu Female Part Anbu ennaalum thaayaagaalaam Pillai illamalae Anbu ennaalum thaayaagaalaam Pillai illamalae Thangai ullathai naan kollalaam Annan sollaamalae Female Part Kangal thaalaatinaal Yaaaarum uravaagalaam Kaigal uravaaadinaal Kallum silai aagalaaam Female Part En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu Male Part Manjal kondaadum maanikkamae Mazhalai nee kandathu Manjal kondaadum maanikkamae Mazhalai nee kandathu Mazhalai nee kaanum nerathilae Maaman naan vandhathu Male Part Aaru rendaagalaam Meendum ondragalaam Kaalam vilaiyaadalaam Meendum dhisai maaralaam Male Part En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu Female Part Melai vaanathu megangalae Paalam podungalen Male : Kadalin keezh ulla muthukalae Karaiyil vaarungalen Female Part Yaarum idam maaralaam Thaaimai inam maarumoo Male : Thaaimai inam maarinaal Anbu manam maarumoo Both : En ullam engindra vaanathilae Pon megam thavazhgindrathu Or unmai ippodhu therigindrathu Pudhu uravum varugindrathu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது ஆண் : ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள் பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது பெண் : அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம் அண்ணன் சொல்லாமலே பெண் : கண்கள் தாலாட்டினால் யாரும் உறவாகலாம் கைகள் உறவாடினால் கல்லும் சிலையாகலாம் பெண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது ஆண் : மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மழலை நீ காணும் நேரத்திலே மாமன் நான் வந்தது ஆண் : ஆறு ரெண்டாகலாம் மீண்டும் ஒன்றாகலாம் காலம் விளையாடலாம் மீண்டும் திசை மாறலாம் ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது பெண் : மேலை வானத்து மேகங்களே பாலம் போடுங்களேன் ஆண் : கடலின் கீழ் உள்ள முத்துக்களே கரையில் வாருங்களே........... பெண் : யாரும் இடம் மாறலாம் தாய்மை இனம் மாறுமோ ஆண் : தாய்மை இனம் மாறினால் அன்பு மனம் மாறுமோ இருவர் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Rathapasam (1980) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Rathapasam
- Composer: M. S. Viswanathan