Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Female Part

Mai konda kannum malar konda kuzhalum

Mai konda kannum malar konda kuzhalum

Sollaamal sollum vaithaegi nenjam

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Female Part

Panthal melam kalyaana kolam

Ellaamum naan kaana vendum

Ooraargal ullam nalvaazhththu sollum

Thirunaalai naam kaana vendum

Female Part

Panthal melam kalyaana kolam

Ellaamum naan kaana vendum

Ooraargal ullam nalvaazhththu sollum

Thirunaalai naam kaana vendum

Female Part

Naan manamaalai soodi

Nalam pera vendum kodi

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Female Part

Poovum pottum kondaadum penmai

Pala kaalam uyir vaazha vendum

Unnodu naanum ennodu neeyum

Piriyaamal uravaada vendum

Female Part

Intha varam vendum endru

Enthan manam ketkkum indru

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Female Part

Vannam konjum valaiyosai ellaam

Vilaiyaattu pennendru sollum

Akkaavin anbum aval pola panbum

Maravaamal kalanthaadum ullam

Female Part

Endrum neengaatha uravu

Nenjil nizhalaadum ninaivu

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

Female Part

Mai konda kannum malar konda kuzhalum

Mai konda kannum malar konda kuzhalum

Sollaamal sollum vaithaegi nenjam

Female Part

Seethaavai thaedi sri raman vanthaan

Neethaanae en vaazhvu endraan

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்

மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்

சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம்

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம்

எல்லாமும் நான் காண வேண்டும்

ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும்

திருநாளை நாம் காண வேண்டும்

பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம்

எல்லாமும் நான் காண வேண்டும்

ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும்

திருநாளை நாம் காண வேண்டும்

பெண் : நான் மணமாலை சூடி

நலம் பெற வேண்டும் கோடி

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : பூவும் பொட்டும் கொண்டாடும் பெண்மை

பல காலம் உயிர் வாழ வேண்டும்

உன்னோடு நானும் என்னோடு நீயும்

பிரியாமல் உறவாட வேண்டும்

பெண் : இந்த வரம் வேண்டும் என்று

எந்தன் மனம் கேட்கும் இன்று...

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம்

விளையாட்டு பெண்ணென்று சொல்லும்

அக்காவின் அன்பும் அவர் போல பண்பும்

மறவாமல் கலந்தாடும் உள்ளம்

பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம்

விளையாட்டு பெண்ணென்று சொல்லும்

அக்காவின் அன்பும் அவர் போல பண்பும்

மறவாமல் கலந்தாடும் உள்ளம்

பெண் : என்றும் நீங்காத உறவு

நெஞ்சில் நிழலாடும் நினைவு...

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்

மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்

சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம்

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்

நீதானே என் வாழ்வு என்றான்

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Unnai Sutrum Ulagam (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song