Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Haaa…aaaa…

Male Part

Seer kondu vaa venmegamae

Female : Seer kondu vaa venmegamae

Male : Idhu iniya vasandha kaalam

Female : Ilaigalil ilamai thulirum kolam

Male : Idhuvae ini endrum nirandharam

Seer kondu vaa… venmegamae

Male Part

Shree ragam ondru

Nee paadu kannae

Sevvaayil thaenai

Nee oottum munnae

Male Part

Aalaabanai eeee

Female : Aaaa aaaa aaaaa

Aalaabanai aaraadhanai

Kaiyum kaiyum serum

Kaadhal kalyanam

Male Part

Ohhh oooo..

Kaaman pogum theril

Kaadhal oorgolam

Female Part

Aaa seer kondu vaa

Venmegamae

Male : Idhu iniya vasandha kaalam

Female : Ilaigalil ilamai thulirum kolam

Male : Idhuvae ini endrum nirandharam

Seer kondu vaa venmegamae

Female Part

Theendatha bodhu

En dhegam vaada

Nee theendum bodhu

Inbangal kooda

Female Part

Ennenbadhoo… ooo..

Male : Oooo ooo ooo..

Ennenbadho hoo yen enbadho…

Aalum neram paarthu

Aasai koodadho

Female : Ooo.. ooo..

Angam engum inbam

Medai podaadho

Male Part

Ooo.. ooo.. seer kondu vaa

Venmegamae

Female : Idhu iniya vasandha kaalam

Male : Ilaigalil ilamai thulirum kolam

Male & Female :

Idhuvae ini endrum nirandharam

Seer kondu vaa venmegamae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா ஆஅ

ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

ஆண் : இது இனிய வசந்தக் காலம்

பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம்

ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

ஆண் : ஸ்ரீராகம் ஒன்று

நீ பாடு கண்ணே

செவ்வாயில் தேனை

நீ ஊட்டும் முன்னே

ஆலாபனை ய்ய்ய்யி .......

பெண் : ஆஆஆஅ.... ஆலாபனை

ஆராதனை கையும் கையும் சேரும்

காதல் கல்யாணம்

ஆண் : ஒ..ஒ..ஒ.. காமன் போகும்

தேரில் காதல் ஊர்கோலம்

பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

ஆண் : இது இனிய வசந்தக் காலம்

பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம்

ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

பெண் : தீண்டாதபோது

என் தேகம் வாட

நீ தீண்டும் போது

இன்பங்கள் கூட

என்னென்பதோ ஓஓ .......

ஆண் : ஓஓஹோ ஓ என்னென்பதோ

ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து

ஆசைக் கூடாதோ

பெண் : ஒ...ஒ...ஒ. அங்கம் எங்கும் இன்பம்

மேடை போடாதோ

ஆண் : ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே

பெண் : இது இனிய வசந்தக் காலம்

ஆண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆண் மற்றும் பெண் :

இதுவே இனி என்றும் நிரந்தரம்

சீர்க்கொண்டுவா வெண்மேகமே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Naan Paadum Paadal (1984) · Lyricist: Gangai Amaran

Explore this song