Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan and Ramamoorthy

Female Part

Hoo ho ho hooooo oo oo oo

Hoo ho ho ho ooo ho ho ho

Hoo ho ho hoo ho ho hoo ho ho ooo

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

Iru karam neetti varam ketten

Andha mannavan innarul malar thandhaan

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

Female Part

Avanidam sonnen en anjudhalai

Andha annalae thandhu vaithaan aarudhalai

Avanidam sonnen en anjudhalai

Andha annalae thandhu vaithaan aarudhalai

Ivvidam ivar thandha inba nilai

Kandu ennidam naan kanden maarudhalai

Oo..oo..oo..oo…oo..oo…oo…oo..

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

Female Part

Nallavar endrum nallavarae

Ullam ullavar yaavarum ullavarae

Nallavar endrum nallavarae

Ullam ullavar yaavarum ullavarae

Nalla idam naan thaedi vandhae

Andha naayagan ennudan kooda vandhaan

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

Iru karam neetti varam ketten

Iru karam neetti varam ketten

Andha mannavan innarul malar thandhaan

Female Part

Saravana poigaiyil neeraadi

Thunai thandharul endraen muruganidam

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

பெண் : ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ

ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ

ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்

அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பெண் : அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை

அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை

அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை

இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை

கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை

ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ....

ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ.... ஓ....

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பெண் : நல்லவர் என்றும் நல்லவரே

உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே

நல்லவர் என்றும் நல்லவரே

உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே

நல்ல இடம் நான் தேடி வந்தேன்

அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்

அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

பெண் : சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan and Ramamoorthy

Release information: From Idhu Sathiyam (1963) · Lyricist: Kannadasan

Explore this song