Roman script

Saptham Seiyathe Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Kannadasan

Female Part

Aiyoo aambala pombala varudhu

Female : Uss satham seiyaadhae

Female Part

Manghaiyin kaadhalan sangathi arindhu

Sandhikka vandhu vittaan

Uss satham seiyaadhae

Female Part

Naanghu suvargalukkullae

Naadagam nadakkattumae

Naanghu suvargalukkullae

Yedho naadagam nadakkattumae

Naanum avanum kaadhal kadhaiyil

Nadigargalaagattumae

Kangal sivakkavum

Idhazhgal velukkavum

En kangal sivakkavum

Idhazhgal velukkavum kaariyam aagattumae

Female Part

Chee chee asingam asingam

Female Part

Uss satham seiyaadhae

Female Part

Manghaiyin kaadhalan sangathi arindhu

Sandhikka vandhu vittaan

Uss satham seiyaadhae

Female Part

Kaviral pathum kaariyam arindhu

Kannathai thazhuvattumae….

Female : Haiyoo

Female : Kanniyin idhazhai killiyeduthu

Kani rasam arundhattumae

Female : Kandraavi

Female : Enna nadakkum yedhum nadakkum

Enna nadakkum yedhum nadakkum

Enakkum theriyattumae

Female : Vetkamillae ..

Female Part

Uss satham seiyaadhae

Female Part

Manghaiyin kaadhalan sangathi arindhu

Sandhikka vandhu vittaan

Uss satham seiyaadhae

Female Part

Paalaiyil irundhu padhaneer thuligal

Paanaiyil vizhum podhu..

Adhil paanaikku sugamoo paalaikku sugamo

Paavaikku theriyadhu..

Female Part

Sonnadhu siridhu nadappadhu peridhu

Sonnadhu siridhu nadappadhu peridhu

Ippodhu puriyaadhu……

Female : Nee oru ponnaaa

Female : Uss satham seiyaadhae..

Female Part

Manghaiyin kaadhalan sangathi arindhu

Sandhikka vandhu vittaan

Uss satham seiyaadhae

Female Part

Shame shame..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஐயோ ஆம்பள பொம்பளே வருது!

பெண் : உஸ்..சத்தம் செய்யாதே

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து

சந்திக்க வந்து விட்டான்

உஸ்..சத்தம் செய்யாதே............

பெண் : நான்கு சுவர்களுக்குள்ளே

நாடகம் நடக்கட்டுமே

நான்கு சுவர்களுக்குள்ளே

ஏதோ நாடகம் நடக்கட்டுமே

நானும் அவனும் காதல் கதையில்

நடிகர்களாகட்டுமே

கண்கள் சிவக்கவும்

இதழ்கள் வெளுக்கவும்

என் கண்கள் சிவக்கவும்

இதழ்கள் வெளுக்கவும்

காரியம் ஆகட்டுமே.....

பெண் : சீ......சீ...! அசிங்கம்...! அசிங்கம்...!

பெண் : உஸ்..சத்தம் செய்யாதே...........

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து

சந்திக்க வந்து விட்டான்

உஸ்..சத்தம் செய்யாதே............

பெண் : கைவிரல் பத்தும் காரியம் அறிந்து

கன்னத்தைத் தழுவட்டுமே.....

பெண் : ஐயோ...!

பெண் : கன்னியின் இதழைக் கிள்ளியெடுத்து

கனி ரசம் அருந்தட்டுமே.....

பெண் : கன்றாவி

பெண் : என்ன நடக்கும் எது நடக்கும்

என்ன நடக்கும் எது நடக்கும்

எனக்கும் தெரியட்டுமே

பெண் : வெட்கமில்லே.....!

பெண் : உஸ்..சத்தம் செய்யாதே!

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து

சந்திக்க வந்து விட்டான்

உஸ்..சத்தம் செய்யாதே............

பெண் : பாளையில் இருந்து பதநீர்த் துளிகள்

பானையில் விழும்போது

அதில் பானைக்கு சுகமோ பாளைக்கு சுகமோ

பாவைக்குத் தெரியாது .....

பெண் : சொன்னது சிறிது நடப்பது பெரிது

சொன்னது சிறிது நடப்பது பெரிது

இப்போது புரியாது .....

பெண் : நீ ஒரு பொண்ணா”...!

பெண் : உஸ்..சத்தம் செய்யாதே..!

பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து

சந்திக்க வந்து விட்டான்

உஸ்..சத்தம் செய்யாதே............

பெண் : ஷேம்...ஷேம்”...!

Song information

Singer: P. Susheela

Release information: From Jeevanadi (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy

Explore this song