Roman script
Saptham Seiyathe Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : V. Dakshinamurthy Lyricist : Kannadasan Female Part Aiyoo aambala pombala varudhu Female : Uss satham seiyaadhae Female Part Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female Part Naanghu suvargalukkullae Naadagam nadakkattumae Naanghu suvargalukkullae Yedho naadagam nadakkattumae Naanum avanum kaadhal kadhaiyil Nadigargalaagattumae Kangal sivakkavum Idhazhgal velukkavum En kangal sivakkavum Idhazhgal velukkavum kaariyam aagattumae Female Part Chee chee asingam asingam Female Part Uss satham seiyaadhae Female Part Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae Female Part Kaviral pathum kaariyam arindhu Kannathai thazhuvattumae…. Female : Haiyoo Female : Kanniyin idhazhai killiyeduthu Kani rasam arundhattumae Female : Kandraavi Female : Enna nadakkum yedhum nadakkum Enna nadakkum yedhum nadakkum Enakkum theriyattumae Female : Vetkamillae .. Female Part Uss satham seiyaadhae Female Part Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female Part Paalaiyil irundhu padhaneer thuligal Paanaiyil vizhum podhu.. Adhil paanaikku sugamoo paalaikku sugamo Paavaikku theriyadhu.. Female Part Sonnadhu siridhu nadappadhu peridhu Sonnadhu siridhu nadappadhu peridhu Ippodhu puriyaadhu…… Female : Nee oru ponnaaa Female : Uss satham seiyaadhae.. Female Part Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female Part Shame shame..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஐயோ ஆம்பள பொம்பளே வருது! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே............ பெண் : நான்கு சுவர்களுக்குள்ளே நாடகம் நடக்கட்டுமே நான்கு சுவர்களுக்குள்ளே ஏதோ நாடகம் நடக்கட்டுமே நானும் அவனும் காதல் கதையில் நடிகர்களாகட்டுமே கண்கள் சிவக்கவும் இதழ்கள் வெளுக்கவும் என் கண்கள் சிவக்கவும் இதழ்கள் வெளுக்கவும் காரியம் ஆகட்டுமே..... பெண் : சீ......சீ...! அசிங்கம்...! அசிங்கம்...! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே........... பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே............ பெண் : கைவிரல் பத்தும் காரியம் அறிந்து கன்னத்தைத் தழுவட்டுமே..... பெண் : ஐயோ...! பெண் : கன்னியின் இதழைக் கிள்ளியெடுத்து கனி ரசம் அருந்தட்டுமே..... பெண் : கன்றாவி பெண் : என்ன நடக்கும் எது நடக்கும் என்ன நடக்கும் எது நடக்கும் எனக்கும் தெரியட்டுமே பெண் : வெட்கமில்லே.....! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே! பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே............ பெண் : பாளையில் இருந்து பதநீர்த் துளிகள் பானையில் விழும்போது அதில் பானைக்கு சுகமோ பாளைக்கு சுகமோ பாவைக்குத் தெரியாது ..... பெண் : சொன்னது சிறிது நடப்பது பெரிது சொன்னது சிறிது நடப்பது பெரிது இப்போது புரியாது ..... பெண் : நீ ஒரு பொண்ணா”...! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே..! பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே............ பெண் : ஷேம்...ஷேம்”...!
Song information
Singer: P. Susheela
Release information: From Jeevanadi (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Jeevanadi