Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandrabose Chorus Aaa…..aaa….aa….aa….aa…. Male Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Male Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….aa…. Chorus Aaa…..aaa….aa….aa….aa…. Male Part Thennaiyin keetru vizhavillai endraal Thennaikku endrum valarchchi illai Thangaththai theeyil sudavillai endraal Mangaiyar sooda nagaiyum illai Male Part Pirappathil kooda thuyar irukkum Penmaikku pavam sumai irukkum Vali vanthu thaanae vazhi pirakkum Male Part Santhosham kaanaatha vaazhvundaa Chorus ……………….. Male Part Paasangal pothum paarvaigal pothum Paalaiyil neerum suranthu varum Punnagai pothum poo mozhi pothum Porgalum kooda mudinthuvidum Male Part Paadhaiyai anbae thiranthu vidum Paaraiyum pazhamaai kaninthuvidum Vaazhkkaiyin aazham vilangividum Male Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Male Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….aa….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ.... ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா....ஆ.... குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....ஆ.... ஆண் : தென்னையின் கீற்று விழவில்லை என்றால் தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால் மங்கையர் சூட நகையும் இல்லை ஆண் : பிறப்பதில் கூட துயர் இருக்கும் பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும் வலி வந்து தானே வழி பிறக்கும் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா குழு : ........................... ஆண் : பாசங்கள் போதும் பார்வைகள் போதும் பாலையில் நீரும் சுரந்து வரும் புன்னகை போதும் பூ மொழி போதும் போர்களும் கூட முடிந்துவிடும் ஆண் : பாதையை அன்பே திறந்துவிடும் பாறையும் பழமாய் கனிந்துவிடும் வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா.....ஆ.....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Vasanthi
- Composer: Chandrabose