Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Un vaarthai senthaena

Naan maatten enbaena

Female Part

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Female Part

Maalai soodidum munnae

Ival kaadhal naayagi

Maalai koodinaal kanna

Ival kaaval naayagi

Sugamaa..ha…ha… uravai meettuvom

Sugam theeraamal iravai neettuvom

Female Part

Unnai oru poo ketkavae

Oodi vanthen ingae

Poonthottamae sondham endraal

Naan povadhu engae

Female Part

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Female Part

Unnai ketkavae vandhen

Oru aasai vaasagam

Neeyo ennidam kettaai

Oru kaadhal yaasagam

Adhai thaalaamal manamo thulludhu

Indha poraattam sugamaai ulladhu

Female Part

Deivam vandhu ennai kandu

Thaethi ondru ketkum

Katti vaitha nenjukkullae

Kettimelam ketkum

Female Part

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

Un vaarthai senthaena

Naan maatten enbaena

Female Part

Santhosham indru santhosham

Indha ponveenaiyil pongum sangeetham

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

உன் வார்த்தை செந்தேனா

நான் மாட்டேன் என்பேனா

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

பெண் : மாலை சூடிடும் முன்னே

இவள் காதல் நாயகி

மாலை கூடினால் கண்ணா

இவள் காவல் நாயகி

சுகமா.....ஹ.....ஹா....உறவை மீட்டுவோம்

சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்

பெண் : உன்னை ஒரு பூ கேட்கவே

ஓடிவந்தேன் இங்கே

பூந்தோட்டமே சொந்தம் என்றால்

நான் போவது எங்கே

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

பெண் : உன்னை கேட்கவே வந்தேன்

ஒரு ஆசை வாசகம்

நீயோ என்னிடம் கேட்டாய்

ஒரு காதல் யாசகம்

அதை தாளாமல் மனமோ துள்ளுது

இந்த போராட்டம் சுகமாய் உள்ளது

பெண் : தெய்வம் வந்து என்னை கண்டு

தேதி ஒன்று கேட்கும்

கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே

கெட்டிமேளம் கேட்கும்

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

உன் வார்த்தை செந்தேனா

நான் மாட்டேன் என்பேனா

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்

இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Vairamuthu

Explore this song