Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female Part Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Female Part Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Male Part Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal Mayangum kangal Naalum saernthu Kavithai ezhuthungal Male Part Maari kaala meganthannil Oorvalam sellungal Maari kaala meganthannil Oorvalam sellungal Both : Vaanampaadi nyaanam kondu Gaanam paadungal Male Part Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Male Part : Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aalilai meedhu koyilai kandu Aadi koodungal Aasai ennum neela kadalin Aazham paarungal Male Part Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paalil oorum kaniyai polae Anbinil oorungal Paadhi kannil paarththu kondae Vedham padiyungal Female Part Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal Female Part Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oradi munnum oradi pinnum Kaaladi podungal Oonjal polae oruvar tholil Oruvar aadungal Male Part Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aaradi koondhalai panjanaiyaakki Aanantham kollungal Aadhi kaala manitharai polae Paashai pesungal Both : Santhana kaattinil malligai pooththathu Mangala vaasangal Saayangaalam pouranami nilavil Sangathi pesungal Aa…..aa….sangathi pesungal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்....... பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்....... ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள் ஆண் : மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள் ஆண் : மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் மாரிக் கால மேகந்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள் இருவர் : வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள் ஆண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்....... ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள் ஆண் : ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்....... ஆலிலை மீது கோயிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்....... ஆசையென்னும் நீலக் கடலின் ஆழம் பாருங்கள் ஆண் : பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாலில் ஊறும் கனியைப் போலே அன்பினில் ஊறுங்கள் பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே வேதம் படியுங்கள்........ பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்....... ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள் பெண் : ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்...... ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்...... ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள் ஆண் : ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி ஆனந்தம் கொள்ளுங்கள் ஆதிக்கால மனிதரைப் போலே பாஷை பேசுங்கள்........ இருவர் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள் சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்....... ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by: M. S. Vishwanathan
Release information: From Anu (1982) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayram
- Film / album: Anu
- Composer: M. S. Vishwanathan