Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Sandhana kaatril sundhara pookkal

Aadudhu naatiyamae

Venpani thoova punnagaiyodu

Poothathu pooviname oo poomagal madi melae

Male Part

Sandhana kaatril sundhara pookkal

Aadudhu naatiyamae

Venpani thoova punnagaiyodu

Poothathu pooviname oo poomagal madi melae

Male Part

Vaanathu melae megha paravai

Oorvalam pogindrathu

Varugindra megham sooriyan mugathil

Ooviyam varaigindrathu

Male Part

Moongil ilaikkul thoongum panikku

Thookkam kalaigirathu

Oo moolai mudukkil oolai idukkil

Sooriyan nuzhaikkirathu

Mannilellaam oo ponnozhiyae oo…

Male Part

Sandhana kaatril sundhara pookkal

Aadudhu naatiyamae

Venpani thoova punnagaiyodu

Poothathu pooviname oo poomagal madi melae

Chorus

…………………….

Male Part

Aayiram kodi aasaigal sumandhu

Naan ingae vandhenae

Vaavendru ennai pookalin koottam

Vaazhthida kandenae

Male Part

Naattai uyarthi naamum uyara

Sevaigal seivomae

Oo naalaiya pozhuthu namakkena vidiyum

Nambikkai kolvomae

Pillaigalae oo mullaigalae oo

Male Part

Sandhana kaatril sundhara pookkal

Aadudhu naatiyamae

Venpani thoova punnagaiyodu

Poothathu pooviname oo poomagal madi melae

Sandhana kaatril sundhara pookkal

Aadudhu naatiyamae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்

ஆடுது நாட்டியமே

வெண்பனி தூவ புன்னகையோடு

பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்

ஆடுது நாட்டியமே

வெண்பனி தூவ புன்னகையோடு

பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

ஆண் : வானத்து மேலே மேகப் பறவை

ஊர்வலம் போகின்றது

வருகின்ற மேகம் சூரியன் முகத்தில்

ஓவியம் வரைகின்றது

ஆண் : மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு

தூக்கம் கலைகிறது

ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில்

சூரியன் நுழைகிறது

மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்

ஆடுது நாட்டியமே

வெண்பனி தூவ புன்னகையோடு

பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

குழு : ...................................

ஆண் : ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து

நான் இங்கே வந்தேனே

வாவென்று என்னை பூக்களின் கூட்டம்

வாழ்த்திடக் கண்டேனே

ஆண் : நாட்டை உயர்த்தி நாமும் உயர

சேவைகள் செய்வோமே

ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும்

நம்பிக்கை கொள்வோமே

பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ

ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்

ஆடுது நாட்டியமே

வெண்பனி தூவ புன்னகையோடு

பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள்

ஆடுது நாட்டியமே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Sandhana Kaatru (1990) · Lyricist: Jeeva Bharathy

Explore this song