Roman script

Singer : Janaki

Music by : Ilayaraja

Female Part

Thaanaananaa… thaa naananaa…

Thananana thaa naanaa… thananana thananaa…

Thaanananaa nanaa aa… aa… aa…

Female Part

Sangeethamae…

Sangeethamae… ae… ae… en dheivamae

Nimmadhi vaanam vidindhidum naeram

Nimmadhi vaanam vidindhidum naeram

Odi vandhaen unnai naan paada

Female Part

Sangeethamae… ae… ae… en dheivamae

Female Part

Maalaiyil dheepangal mani tharum naadhangal

Manadhinil aayiram inbam

Maalaiyil dheepangal mani tharum naadhangal

Manadhinil aayiram inbam

Female Part

Paarthadhu poiyaaga pazham kadhai endraaga

Enakkindru yaen indha thunbam

Enakkindru yaen indha thunbam

Female Part

Andha thamizh isai kaettu

Ila nenjil ezhundhadhu paattu

Andha kavidhaigal engae

En aasai kanavugal engae

Adhu varumo sugam tharumo

Ini oru murai uyirum thunai varumo

Ini adhu varai aadhaaram ena naan thaediyadhu

Aagaadhadhena yaen aagiyadhu

Female Part

Nilavilum enadhudal

Anu dhinam suduvadhu

Thanneeril aaraadhu kanneerum maaraadhu

Female Part

Iniya sangeethamae… ae… ae…

En dheivamae

Female Part

Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal

Thavithadhu pen manam ondru

Female Part

Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal

Thavithadhu pen manam ondru

Female Part

Naayanam kaadhodu dharisanam kannodu

Kidaithadhu nimmadhi indru

Kidaithadhu nimmadhi indru

Female Part

Vellam thamizh isai vellam

Adhil thullum urugiya ullam

Female Part

Kallum kani ena aagum

Oru mullum malar ena maarum

Unai maravaen dhinam varuvaen

Isai mazhaiyinil nanaivan

Kavi punaivaen ini ulaginil

Female Part

Aanandha laya naadhangaludan

Nee thandha isai paerinba sugam

Female Part

Oru murai maru murai peruvadhil thavaredhu

Ondraana ullangal indraenum sandhikka

Azhaikkum… sangeethamae… en dheivamae…

Nimmadhi vaanam vidindhidum naeram

Odi vandhaen unnai naan paada

Female Part

Sangeethamae… sangeethamae… sangeethamae…

தமிழ்

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தானனா.....தானனனா.....

தனனனதானானா...

தனனனா தனனனா.....

தானனனா.....னனனா....ஆ.....ஆ.....ஆ......

பெண் : சங்கீதமே......

சங்கீதமே.....ஏ.....ஏ......என் தெய்வமே

நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்

நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்

ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண் : சங்கீதமே.....ஏ.....ஏ......என் தெய்வமே

பெண் : மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்

மனதினில் ஆயிரம் இன்பம்

மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்

மனதினில் ஆயிரம் இன்பம்

பெண் : பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக

எனக்கின்று ஏனிந்த துன்பம்

எனக்கின்று ஏனிந்த துன்பம்

பெண் : அந்த தமிழிசை கேட்டு

இள நெஞ்சில் எழுந்தது பாட்டு

அந்த கவிதைகள் எங்கே

என் ஆசை கனவுகள் எங்கே

அது வருமோ சுகம் தருமோ

இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ

இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது

ஆகாததென ஏன் ஆகியது

பெண் : நிலவிலும் எனதுடல்

அனுதினம் முழுவதும்

தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது

பெண் : இனிய சங்கீதமே.....ஏ.....ஏ......

என் தெய்வமே

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்

தவித்தது பெண் மனம் ஒன்று

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்

தவித்தது பெண் மனம் ஒன்று

பெண் : நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு

கிடைத்தது நிம்மதி இன்று

கிடைத்தது நிம்மதி இன்று

பெண் : வெள்ளம் தமிழிசை வெள்ளம்

அதில் துள்ளும் உருகிய உள்ளம்

பெண் : கல்லும் கனியென ஆகும்

ஒரு முள்ளும் மலரென மாறும்

உனை மறவேன் தினம் வருவேன்

இசை மழையில் நனைவேன்

கவி புனைவேன் இனி உலகினில்

பெண் : ஆனந்தலய நாதங்களுடன்

நீ தந்த இசை பேரின்ப சுகம்

பெண் : ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது

ஒன்றான உள்ளங்கள்

என்றென்றும் சந்திக்க

அழைக்கும்.....சங்கீதமே....என் தெய்வமே......

நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்

ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண் : சங்கீதமே...... சங்கீதமே....... சங்கீதமே.......

Song information

Singer: Janaki

Music by: Ilayaraja

Release information: From Koyil Puraa (1981) · Lyricist: Pulamaipithan

Explore this song