Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae

Oru noyaal endru manam vaadi nindrean

Marunthum nee thaanae noyai theerkka nee vaa

Marunthum nee thaanae noyai theerkka nee vaa

Female Part

Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa

Ketti melam kotti oru thaali kattu

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Male Part

Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae

Male Part

Margazhi paniyinilae

Nallathor mogam kooduthadi

Maanthalir maeni thottaal

Adhu thaanaaga oduthadi

Female Part

Paavai endraal oru veli undu

Adhai thaandaathae aasaiyinaal

Poo maalaiyai nee soodum andru

Sugam thaenaaga thedi varum

Male Part

Kaaththirunthu kaaththirunthu

Kangal rendum pooththathum enna

Female : Aagaathu aagaathu vegam koodaathu

Male Part

Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae

Male Part

Kaaththirunthu kaaththirunthu

Kangal rendum pooththathum enna

Female : Aagaathu aagaathu vegam koodaathu

Male Part

Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae

Female Part

Kaai ondru kaniyaamal

Adhai suvaikkindra aasai enna

Kalyaanam aagaamal

Ennai pendaala ninaippathenna

Male Part

Aasai vanthaal angu vetkkam yaedhu

Endrum nee thaanae en sontham

Maalai endrum oru veli endrum

Ennai vaattaamal kondddaadu

Female Part

Mogam ennum theeyil unthan

Moolai konjam mariyathenna

Male : Theeraathu theeraathu noyum theeraathu

Female Part

Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa

Ketti melam kotti oru thaali kattu

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Male Part

Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்

மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா

மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா

பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா

கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்....

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்....

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

ஆண் : மார்கழிப் பனியினிலே.......

நல்லதோர் மோகம் கூடுதடி

மாந்தளிர் மேனி தொட்டால்

அது தானாக ஓடுதடி

பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு

அதைத் தாண்டாதே ஆசையினால்

பூ மாலையை நீ சூடும் அன்று

சுகம் தேனாகத் தேடி வரும்

ஆண் : காத்திருந்து காத்திருந்து

கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன

பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே

பெண் : காய் ஒன்று கனியாமல்

அதை சுவைக்கின்ற ஆசை என்ன

கல்யாணம் ஆகாமல்

என்னைப் பெண்டாள நினைப்பதென்ன

ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது

என்றும் நீ தானே என் சொந்தம்

மாலை என்றும் ஒரு வேலி என்றும்

என்னை வாட்டாமல் கொண்டாடு

பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்

மூளை கொஞ்சம் மாறியதென்ன

ஆண் : தீராது தீராது நோயும் தீராது

பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா

கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்....

விருந்தும் நான் ஆவேன்

நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்....

ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே....

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Irandil Ondru (1988) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song