Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Female Part Aa….aaa….aaa….aa….. Aa….aaa….aaa….aa….. Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Female Part Aa….aaa….aaa….aa….. Aa….aaa….aaa….aa….. Lalalaa lalalaa laalalaala lalalaa Male Part Un Kaarkoonthal neerk konda megam Un kann vannam semmeengal aagum Nee sevvaazhai kaal kondu aada En sinthai un pinnodu oda Male Part Ila nenjai valai veesi pidiththaayo Female : Aa….aaa….. Male : Vizhiyora kavithai nee padiththaayo Female : Aa….aaa….. Male : Aagaayam naanga bhoopaalam needhaano Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Male Part Nee dheiveega ezhil konjum maadhu Vinn thirai meedhu nee thondrumpothu Naan paaraatta mozhi ondru yaedhu En paarvaigal sollaatho thoodhu Male Part Edhir nindru sathiraadum malarthottam Female : Aa….aaa….. Male : Idai meedhu kulungaatho kanik koottam Female : Aa….aaa….. Male : Needhaane naalthorum naan paadum sriraagam Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male Part Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo….
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ......ஆஆ......ஆஅ......ஆ.... ஆ......ஆஆ......ஆஅ......ஆ.... ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பெண் : ஆ......ஆஆ......ஆஅ......ஆ.... ஆ......ஆஆ......ஆஅ......ஆ.... லலலா லலலா லாலலால லலலா ஆண் : உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம் உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும் நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட என் சிந்தை உன் பின்னோடு ஓட ஆண் : இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ.... பெண் : ஆ......ஆஆ..... ஆண் : விழியோரக் கவிதை நீ படித்தாயோ... பெண் : ஆ......ஆஆ..... ஆண் : ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ.... ஆண் : நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது விண் திரை மீது நீ தோன்றும்போது நான் பாராட்ட மொழி ஒன்று ஏது என் பார்வைகள் சொல்லாதோ தூது ஆண் : எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்.. பெண் : ஆ......ஆஆ..... ஆண் : இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்... பெண் : ஆ......ஆஆ..... ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம் ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ....
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Vizhiyora Kavithai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Vizhiyora Kavithai
- Composer: Shankar Ganesh