Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Female Part

Aa….aaa….aaa….aa…..

Aa….aaa….aaa….aa…..

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Paall pongum poonthegam

Melaadaiyum keezhaadaiyum mooda

Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Female Part

Aa….aaa….aaa….aa…..

Aa….aaa….aaa….aa…..

Lalalaa lalalaa laalalaala lalalaa

Male Part

Un Kaarkoonthal neerk konda megam

Un kann vannam semmeengal aagum

Nee sevvaazhai kaal kondu aada

En sinthai un pinnodu oda

Male Part

Ila nenjai valai veesi pidiththaayo

Female : Aa….aaa…..

Male : Vizhiyora kavithai nee padiththaayo

Female : Aa….aaa…..

Male : Aagaayam naanga bhoopaalam needhaano

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Paall pongum poonthegam

Melaadaiyum keezhaadaiyum mooda

Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Male Part

Nee dheiveega ezhil konjum maadhu

Vinn thirai meedhu nee thondrumpothu

Naan paaraatta mozhi ondru yaedhu

En paarvaigal sollaatho thoodhu

Male Part

Edhir nindru sathiraadum malarthottam

Female : Aa….aaa…..

Male : Idai meedhu kulungaatho kanik koottam

Female : Aa….aaa…..

Male : Needhaane naalthorum naan paadum sriraagam

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Paall pongum poonthegam

Melaadaiyum keezhaadaiyum mooda

Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male Part

Sangath tamizho thanga simizho

Senthaen mazhai naalum tharum senthaamaraiyo….

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆ......ஆஆ......ஆஅ......ஆ....

ஆ......ஆஆ......ஆஅ......ஆ....

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பால் பொங்கும் பூந்தேகம்

மேலாடையும் கீழாடையும் மூட

காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பெண் : ஆ......ஆஆ......ஆஅ......ஆ....

ஆ......ஆஆ......ஆஅ......ஆ....

லலலா லலலா லாலலால லலலா

ஆண் : உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம்

உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும்

நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட

என் சிந்தை உன் பின்னோடு ஓட

ஆண் : இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ....

பெண் : ஆ......ஆஆ.....

ஆண் : விழியோரக் கவிதை நீ படித்தாயோ...

பெண் : ஆ......ஆஆ.....

ஆண் : ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பால் பொங்கும் பூந்தேகம்

மேலாடையும் கீழாடையும் மூட

காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ....

ஆண் : நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது

விண் திரை மீது நீ தோன்றும்போது

நான் பாராட்ட மொழி ஒன்று ஏது

என் பார்வைகள் சொல்லாதோ தூது

ஆண் : எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்..

பெண் : ஆ......ஆஆ.....

ஆண் : இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்...

பெண் : ஆ......ஆஆ.....

ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பால் பொங்கும் பூந்தேகம்

மேலாடையும் கீழாடையும் மூட

காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ....

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Vizhiyora Kavithai (1989) · Lyricist: Vaali

Explore this song