Roman script

Singers : K. S. Chitra and K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Female Part

Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Male : Sanga thamizh kaviyae…..

Ae….ae….ae….ae….

Female Part

Maadhulam poovirukka adharkkul

Vaasanai thenirukka

Male : Paadhiyai naanedukka medhuvaai

Meedhiyai nee kodukka

Female Part

Kadhalan kannuranga thalaivi

Koondhalil paai virikka

Male : Oru puram naan anaikka

Thazhuvi marupuram nee anaikka

Female Part

Saaththiram meeriya keerththanam paada

Sugangalil layippaval naan

Sanga thamizh kaviyae…..

Sanga thamizh kaviyae…..

Female Part

Poonguyil pedaithanai seraththaan

Aan kuyil paadiyatho

Female : Oodaththai pol naanum aadaththaan

Oodaiyum vaadiyatho

Female Part

Kadhalan kaithodaththaan

Kadhalan kaithodaththaan

Intha kangalum thediyatho

Male Part

Nee varum paadhaiyellaam angangae

Paarvaiyai oda vittaen

Nee varum paadhaiyellaam angangae

Paarvaiyai oda vittaen

Female : Thozhiyar yaavarum keligal pesa

Dhinam dhinam naan thaviththaen

Male Part

Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Female Part

Sanga thamizh kaviyae

Santhangal sollum isaikuyilae

Thannanthaniyaaga thavithaal

Thaagam adangidumo

Male : Sanga thamizh kaviyae…..

Ae….ae….ae….ae….

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே.......

சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ........

பெண் : சங்கத் தமிழ்க் கவியே.......!

சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ........

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே.......

ஏ....ஏ.....ஏ.....ஏ......

பெண் : மாதுளம் பூவிருக்க அதற்குள்

வாசனைத் தேனிருக்க

ஆண் : பாதியை நானெடுக்க மெதுவாய்

மீதியை நீ கொடுக்க

பெண் : காதலன் கண்ணுறங்க தலைவி

கூந்தலில் பாய் விரிக்க

ஆண் : ஒரு புறம் நான் அணைக்க

ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ,,,,,

ஒரு புறம் நான் அணைக்க

தழுவி மறுபுறம் நீ அணைக்க

பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட

சுகங்களில் லயிப்பவள் நான்...

சங்கத் தமிழ்க் கவியே.....

சங்கத் தமிழ்க் கவியே.....

பெண் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்

ஆண் குயில் பாடியதோ

பெண் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்

ஓடையும் வாடியதோ

பெண் : காதலன் கைத்தொடத்தான்

காதலன் கைத்தொடத்தான்

இந்தக் கண்களும் தேடியதோ

ஆண் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே

பார்வையை ஓட விட்டேன்

நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே

பார்வையை ஓட விட்டேன்

பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச

தினம் தினம் நான் தவித்தேன்....

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே.......

சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ........

பெண் : சங்கத் தமிழ்க் கவியே.......

சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ........

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே.......

ஏ....ஏ.....ஏ....ஏ....ஏ......

Song information

Singers: K. S. Chitra and K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. S. Chitra and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song