Roman script
Singers : K. S. Chitra and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Female Part Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Male : Sanga thamizh kaviyae….. Ae….ae….ae….ae…. Female Part Maadhulam poovirukka adharkkul Vaasanai thenirukka Male : Paadhiyai naanedukka medhuvaai Meedhiyai nee kodukka Female Part Kadhalan kannuranga thalaivi Koondhalil paai virikka Male : Oru puram naan anaikka Thazhuvi marupuram nee anaikka Female Part Saaththiram meeriya keerththanam paada Sugangalil layippaval naan Sanga thamizh kaviyae….. Sanga thamizh kaviyae….. Female Part Poonguyil pedaithanai seraththaan Aan kuyil paadiyatho Female : Oodaththai pol naanum aadaththaan Oodaiyum vaadiyatho Female Part Kadhalan kaithodaththaan Kadhalan kaithodaththaan Intha kangalum thediyatho Male Part Nee varum paadhaiyellaam angangae Paarvaiyai oda vittaen Nee varum paadhaiyellaam angangae Paarvaiyai oda vittaen Female : Thozhiyar yaavarum keligal pesa Dhinam dhinam naan thaviththaen Male Part Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Female Part Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Male : Sanga thamizh kaviyae….. Ae….ae….ae….ae….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சங்கத் தமிழ்க் கவியே....... சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ........ பெண் : சங்கத் தமிழ்க் கவியே.......! சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ........ ஆண் : சங்கத் தமிழ்க் கவியே....... ஏ....ஏ.....ஏ.....ஏ...... பெண் : மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனைத் தேனிருக்க ஆண் : பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க பெண் : காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க ஆண் : ஒரு புறம் நான் அணைக்க ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ,,,,, ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்... சங்கத் தமிழ்க் கவியே..... சங்கத் தமிழ்க் கவியே..... பெண் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான் ஆண் குயில் பாடியதோ பெண் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ பெண் : காதலன் கைத்தொடத்தான் காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ ஆண் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்.... ஆண் : சங்கத் தமிழ்க் கவியே....... சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ........ பெண் : சங்கத் தமிழ்க் கவியே....... சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ........ ஆண் : சங்கத் தமிழ்க் கவியே....... ஏ....ஏ.....ஏ....ஏ....ஏ......
Song information
Singers: K. S. Chitra and K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. S. Chitra and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra and K. J. Yesudas
- Film / album: Manathil Urudhi Vendum
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali