Roman script

Singer : Bramanandan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male Part

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal

Male Part

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Thondraatha perinbam

Thodarnthu varum ennudanae dhinam pala…

Male Part

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal…ae….ae…ae…

Male Part

Chinnajiru vayathe paadum aval manathe

Chinnajiru vayathe paadum aval manathe

Seer kaana vendum thirunaalum vara vendum

Seer kaana vendum thirunaalum vara vendum

Male Part

Malar maalai soodum uravodu koodum

En ullam kandaadum uravugalil

Iniya sugam dhinam pala

Male Part

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal

Male Part

Thattum oli isaiyil metti kavithai tharum

Thattum oli isaiyil metti kavithai tharum

En anbu nenjil pudhu raagam adhu paadum

En anbu nenjil pudhu raagam adhu paadum

Male Part

Madai pola odum manathodu koodum

En ullam kandaadum uravugalil

Iniya sugam dhinam pala

Male Part

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Thondraatha perinbam

Thodarnthu varum ennudanae dhinam pala…

Male Part

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal…ae….ae…ae…

தமிழ்

பாடகர் : பிரமாணந்தான்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே

சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே

ஆண் : சொந்தம் தர வரும் ஆனந்தம்

சிந்தும் கவி மழை ஆரம்பம்

சொந்தம் தர வரும் ஆனந்தம்

சிந்தும் கவி மழை ஆரம்பம்

தோன்றாத பேரின்பம்

தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே......ஏ....ஏ....ஏ....

ஆண் : சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே

சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே

சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்

சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்

ஆண் : மலர் மாலை சூடும் உறவோடு கூடும்

என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்

இனிய சுகம் தினம் பல..............

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே.....ஏ....ஏ....ஏ....

ஆண் : தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்

தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்

என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்

என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்

ஆண் : மடைபோல ஓடும் மனதோடு கூடும்

என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்

இனிய சுகம் தினம் பல............

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே

சொந்தம் தர வரும் ஆனந்தம்

சிந்தும் கவி மழை ஆரம்பம்

தோன்றாத பேரின்பம்

தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்

மனதினில் இன்பக் கனவுகளே.......ஏ....ஏ...ஏ.....

Song information

Singer: Bramanandan

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Metti (1982) · Singer: Bramanandan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song